tag:blogger.com,1999:blog-231305494347770664.post1654370734810748800..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: கடவுளிடம் இருக்கும் உலக அரசியல்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-39199730246960903762010-05-18T07:16:39.843-07:002010-05-18T07:16:39.843-07:00எல்லாக் கருத்துகளும்,
எல்லாச் செயல்களும்
மாற்றுக் ...எல்லாக் கருத்துகளும்,<br />எல்லாச் செயல்களும்<br />மாற்றுக் கருத்துகளாலும்<br />மாற்று முயற்சிகளாலும்தான்<br />செழுமை அடைந்துள்ளது<br />என்பதை நீங்கள் மறுக்க<br />மாட்டீர்கள் என் நம்புகிறேன்.<br />பக்தர்களைப் போல<br />கடவுள் என்பதை சிலையாகவோ<br />படமாகவோ சுருக்கிப் பார்க்காதீர்கள்.<br />அது உணர்வாய் இருக்கலாம்.<br />உயிராய் இருக்கலாம்.<br />காற்றைப் போல் கடவுளுக்கும்<br />definition இல்லை.<br />ஈழத்தைப் பொறுத்த வரை<br />போராட்டம் தான் கடவுள்.<br />ஜெயித்தவர்கள் எல்லாம்<br />ஏமாற்றியவர்கள் என்ற<br />முடிவுக்கு வரவேண்டாம்.<br />ஜால்ரா,ஈகோ சொரியல்<br />என்பதெல்லாம்<br />மனித வார்த்தைகள்.<br />இவைகளைக் கேட்டால்<br />கடவுள் புன்னகைக்க கூடும்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-67567206475360225892010-05-17T19:09:08.320-07:002010-05-17T19:09:08.320-07:00கடவுள் இல்லை .. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்ல...கடவுள் இல்லை .. கடவுள் இல்லை ..<br />கடவுள் இல்லவே இல்லை ..<br /> தந்தை பெரியார் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-7970782616787682782010-05-17T09:46:33.195-07:002010-05-17T09:46:33.195-07:00@madhimitha
//கடவுளிடமிருந்து
சாவியைப் பிடுங்கி
ய...@madhimitha <br />//கடவுளிடமிருந்து<br />சாவியைப் பிடுங்கி<br />யாரிடம் கொடுப்பது?<br />சாத்தானிடமா?<br />//<br />கடவுளிடம் தானே சாவி உள்ளது ....ஏன் கடவுள் உழைக்கும் மக்களை மட்டும் சுரண்டுகிறார் ஏன் அவர்களை அடிமையாக வைத்துக்கொண்டால் தான் தன் ஈகோ <br />சொரியப்படுமா என்ன ??????????வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-77788354681199570472010-05-17T09:44:33.512-07:002010-05-17T09:44:33.512-07:00@madumitha
கருத்துக்குள் வந்து நீங்கள் எப்பொழுதும...@madumitha <br />கருத்துக்குள் வந்து நீங்கள் எப்பொழுதுமே விவாதம் செய்ததில்லை ..என்ன சொல்ல வருகிறீர்கள் ..சாத்தான் என்று யாரை சொல்கிறீர்கள் ............ஏன் ஏமாற்றுபவன் ஜெயித்துக்கொண்டே இருக்கிறான் ..எந்த கடவுள் ஈழத்தை காப்பாற்றினார் ......எதுவுமே உண்மை இல்லை என்றால் நிரந்தரம் இல்லை என்றால் கடவுள் மட்டுமே நிரந்தரம் என்றால் <br />ஏன் கடவுள் மனிதனை படைத்தார் ஜால்ரா அடிப்பதற்க்காவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57808751489189346042010-05-17T08:38:18.912-07:002010-05-17T08:38:18.912-07:00கடவுளிடமிருந்து
சாவியைப் பிடுங்கி
யாரிடம் கொடுப்பத...கடவுளிடமிருந்து<br />சாவியைப் பிடுங்கி<br />யாரிடம் கொடுப்பது?<br />சாத்தானிடமா?<br />சாத்தான் என்று சொன்னதை<br />லிட்டரலாக எடுத்துக்<br />கொள்ள வேண்டாம்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-769805381747464532010-05-17T06:07:07.253-07:002010-05-17T06:07:07.253-07:00நீங்கள் சொல்லும் செய்திகள் என்னை சிந்திக்க வைக்கிற...நீங்கள் சொல்லும் செய்திகள் என்னை சிந்திக்க வைக்கிறது. ஒருதடவை எந்த வித முடிவும் செய்து கொள்ளாமல், காலியான மனதுடன் விவேகானந்தர் எழுதிய கர்ம யோகம் என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். அது உங்களை மாற்றும் என்று சொல்லமாட்டேன். உங்களுக்கு பல தகவல்களை தரும் என்பது மட்டும் உறுதி.<br />பி.கு: முழுவதும் படியுங்கள்.Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-84081448968406073372010-05-17T02:10:23.447-07:002010-05-17T02:10:23.447-07:00// கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் ம...// கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் மண்ணிலே வாழட்டும். // <br /><br />நல்ல வரிகள்.. கடவுள்தான் நம்மை படைத்தாரென வைத்துக்கொண்டாலும், எதற்கு வழிபாடெல்லாம் செய்துகொண்டு.. அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாம, நாம் வாழும் வழியைப்பார்ப்போமே.. <br /><br />// கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நானே விஞ்ஞான பூர்வமாய் உணர்ந்தேன் என்பதே உண்மை. // <br /><br />எப்படின்னு சொல்லாம போயிட்டீங்களே கார்த்திக்..ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.com