tag:blogger.com,1999:blog-231305494347770664.post1684446763533602187..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: படங்களை பார்க்கும் பொழுது ஏன் விமர்சனப்பார்வை தேவைவெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-25309173809194941422010-06-29T10:57:06.544-07:002010-06-29T10:57:06.544-07:00//நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாத...//நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாதது , சமூகம் சரியாக இல்லாததை காட்டுகிறது . அதனால் அதன் விமர்சனம் முக்கியமானது . //<br /><br />இது தான் நண்பா முக்கியம். பலர்த் தூற்றக் கூடும். சிலருக்காவதுப் புரியக் கூடும். தூற்றுவோர்க் கண்டு துவண்டு விடாமல் உண்மையை எழுதுவோம்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-38853869725263786402010-06-29T00:55:47.373-07:002010-06-29T00:55:47.373-07:00Neengal kodutha link vali ,matra vimarsana pathivu...Neengal kodutha link vali ,matra vimarsana pathivugal paathen,Vithiyaasamana alasalgal.. Avatrai paditha pin,oralavu ungal pathivum purigirathu! Nanri..IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57919806193137336082010-06-29T00:14:08.631-07:002010-06-29T00:14:08.631-07:00இந்த எழவெல்லாம் நான் பாக்குறதேயில்ல!
தட் மீன்ஸ், ...இந்த எழவெல்லாம் நான் பாக்குறதேயில்ல!<br /><br />தட் மீன்ஸ், சினிமாக்களை சொல்றேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-62647463059695589752010-06-29T00:09:39.443-07:002010-06-29T00:09:39.443-07:00//மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வ...//மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வாதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .//<br /><br />திரைதுறை இல்லையென்றாலும் போலி என்ற பதத்தில் முன்னிலையில் இருக்கும் சிவராமனை விட்டுடிங்களே தோழர்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-9459364399130960092010-06-28T23:21:19.083-07:002010-06-28T23:21:19.083-07:00//ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிரு...//ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிருப்புகின்றன , "சீதையை கொச்சை படுத்தி விட்டார்கள் தமிழ் இயக்கங்கள் கோபம் ",என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது . சீதை என்ன தமிழ் பெண்ணா , ஒரு ஹிந்துத்துவா முகத்திரையை தமிழர்கள் என்ற பெயரிலே செய்கிறார்கள் . மேலும் மைய்ய பிரச்சனையான தண்டகாரண்யா பிரச்னையை ஒரு பிரச்சனையாக கருதாமல் , சீதை என்னும் பிரச்னையை பெரும் பிரச்சனையாக எடுத்து மைய்ய பிரச்னையை மறைக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கின்றனர் .//<br /><br />தண்டகாரன்யாவில் மக்கள் மீது அரசு தொடுத்துள்ள யுத்தத்தின் கொடூரத்தை திசை திருப்பி அந்த மக்களை இழிவுபடுத்துவதை விட்டு விட்டு சீதையை இழிவுபடுத்துவதை பேசியிருந்தால் ராவணன் படத்தை விமர்சனம் செய்பவர்களுக்கும் கூட்டம் கூடியிருக்கும்.<br /><br />நீங்க விமர்சனத்த தப்பாச் செஞ்சா அதுக்கு நாங்களா பொறுப்பு...podang_maanhttps://www.blogger.com/profile/01686368029095481904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-33272501587662048602010-06-28T22:39:46.891-07:002010-06-28T22:39:46.891-07:00பதிவின் கடைசி இரு பத்திகள் எனக்கு புரியவில்லை ...பதிவின் கடைசி இரு பத்திகள் எனக்கு புரியவில்லை .. எப்படி ராவன் போலி முற்போக்கு படம் என்பதை விளக்கமாக ,விளங்கும் படி சொல்லுங்கள் .(குற்றச்சாட்டாக சொல்லவில்லை ,புருஞ்சிக்கத்தான் கேட்கிறேன் )IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-35402106374794832702010-06-28T21:31:47.186-07:002010-06-28T21:31:47.186-07:00மேலான விமர்சனங்கள் வரவேற்க படுக்கின்றனமேலான விமர்சனங்கள் வரவேற்க படுக்கின்றனவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com