tag:blogger.com,1999:blog-231305494347770664.post2389713313247979738..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: பசி - உலகின் பொது மொழிவெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-50781627370938719222012-10-22T13:27:28.318-07:002012-10-22T13:27:28.318-07:00rasa சொல்லுவது முற்றிலும் உண்மை என்றே படுகிறது &qu...rasa சொல்லுவது முற்றிலும் உண்மை என்றே படுகிறது "நோயின் வேர் அதாவது காரணம் எங்குள்ளது எனக் கண்டறிவதுதான் சரியானது""நோய் நாடி நோய் முதல் நாடி தானே நோயை தீர்க்க முடியும்"நைஜர், எத்தியோப்பியா போன்ற நாடுகள் வரிசையில் இப்போது ஆப்கானிஸ்தானும் சேரப்போகிறது என்று நினைக்கிறன் "பெரும்புதையல்" ஒன்று அங்கு கிடைத்திருகிறது suvaiinbamhttps://www.blogger.com/profile/04530263034779977933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-84337682583018266212010-02-17T07:34:19.716-08:002010-02-17T07:34:19.716-08:00என்ன சொல்வது என்றே தெரியவில்லை..இந்த படங்கள் முன்ப...என்ன சொல்வது என்றே தெரியவில்லை..இந்த படங்கள் முன்பே கல்லூரியில் மல்டிமீடியா ப்ரசன்டேஷனுக்கு பயன்படுத்தியிருக்கிறேன்..ஆனால் இம்முறை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..காரணம் உங்கள் கவிதைகளின் தாக்கம்..அருமை..வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-61169525711016082592010-02-17T03:57:05.820-08:002010-02-17T03:57:05.820-08:00பின்னூட்டங்களுக்காக பதிவு எழுதுவது என்பதில் உங்களு...பின்னூட்டங்களுக்காக பதிவு எழுதுவது என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என முன்னர் படித்த்தாக ஞாபகம். மற்றபடி பாமர மனிதன் படிப்பதற்கு உதவ வேண்டும் எனத் தாங்கள் கருதுவது சரிதான். அதே நேரத்தில் பாமரனோ அல்லது தன்னை படித்தவன் என்று கருதிக் கொண்டிருப்பவனோ அவனுக்கு தேவை அறிவின் நீட்சி அல்ல, உண்மையின் தெளிவுதான் அவசியமாகிறது.<br /><br />அதாவது காய்ச்சல் அடிக்கிறது என்பது ஒரு நோய் என்றுதான் பலரும் கருதுகிறோம். ஆனால் காய்ச்சலுக்கு காரணமான கிருமி எது எனக் கண்டுபிடித்துதான் மருத்துவர் மாத்திரை தருகிறார். சமூக மருத்துவமான அரசியலை சரியான முறையில் பிரயோகிக்க விரும்பும் அனைவரும் பிரச்சினைகளை மாத்திரம் கண்முன் சித்திரம் விரிப்பதில் எந்த பயனும் இல்லை. நோய் நாடி நோய் முதல் நாடி தானே நோயை தீர்க்க முடியும். உதாரணமாக பல ஆப்பிரிக்க நாடுகளில் பெட்ரோல் க்காக யுத்தங்களை நடத்தும் யுத்த பிரபுக்கள் அவர்களை பின்னின்று இயக்கும ஏகாதிபத்திய நாடுகள் (நைஜர், எத்தியோப்பியா போன்ற நாடுகள் எல்லாம் இயற்கைவளம் நிரம்பிய நாடுகள்தான் என்பது நம்மில் பலருஉம் அறியாத ஒன்று) என விளக்கினால்தான் உண்மையை மறைக்கும் பொய் என்ற திரையை விலக்கி பார்க்க உதவும். அதுதானே நியாயமானது. பாமரனின் அறியாத்தன்மையை மாற்றி அறியும்தன்மையாக மாற்றுவதுதானே நியாயவான்கள் செய்யக்கூடியது.?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-52063739975332569812010-02-17T01:45:03.242-08:002010-02-17T01:45:03.242-08:00படங்கள் அனைத்தும் பேச இயலாமல் செய்து விட்டது...படங்கள் அனைத்தும் பேச இயலாமல் செய்து விட்டது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-28633298421779999442010-02-17T00:20:10.217-08:002010-02-17T00:20:10.217-08:00ஆம் நண்பரே சரி தான் ஆனால் நான் அரசியல் பற்றி ஆராய ...ஆம் நண்பரே சரி தான் ஆனால் நான் அரசியல் பற்றி ஆராய வில்லை நண்பரே ..........<br />எனக்கொரு மின்னஞ்சல் வந்தது அதில் வெளியிட பட்ட படங்கள் என்னை உலுக்கியது <br />அதை அப்படியே போட்டேன் . அரசியல் தவறு இருந்தால் மன்னிக்கவும் . நான் சொல்ல வந்தது ஐந்து நட்சத்திர ஹோடேலில் வீணாக்கப்படும் உணவுகள் , அந்த மின் அஞ்சலில் இருந்த படங்களை போட்டேன். நீங்கள் சொல்வது போல் வேர் அமெரிக்க மற்று ஐரோப்பா <br />மற்றும் இந்திய தகவல் தொழில் நுட்ப துறை போன்ற இடங்களிலே இருக்கிறது ......................<br />உலக அரசியல் கேள்வி ஞானம் மட்டுமே உள்ளது ..........ஆனால் பாமர வாசகனுக்கு அரசியலை தாண்டி இந்த விடயம் கட்டாயம் புரியும் ...............<br /><br />அதிகமாய் விடயத்துக்குள் நுழையும் போது பாமர வாசகன் படிப்பான என்பது சந்தேகமே ....<br />வினவு போன்ற தளங்களில் கூட சினிமா பற்றி எழுதும்போது மட்டுமே பின்னூட்டம் வருகிறது.வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-65531569478356129572010-02-16T21:53:47.958-08:002010-02-16T21:53:47.958-08:00படத்தில் உள்ளது பெரும்பாலும் அரேபிய ஷேக்குகளாகவே ...படத்தில் உள்ளது பெரும்பாலும் அரேபிய ஷேக்குகளாகவே உள்ளனர். ஷேக்குகள் அப்படி உல்லாசமாக இருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். ஆனால் உலகில் பெரும்பான்மை கன்ஸ்யூமரிசம் என்ற நாகரீகத்தை நடுத்தரவர்க்கம் வரை கொண்டு வந்த அமெரிக்க நாட்டினர், ஐரோப்பிய மேட்டுக்குடி, சென்னை வாழ் ஐடி துறை டிஸ்கோத்தே செட்டுகள் பற்றி படம் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.<br /><br />அதேநேரத்தில் பசி என்பது ஒரு நோயின் அறிகுறிதான். நோயின் வேர் அதாவது காரணம் எங்குள்ளது எனக் கண்டறிவதுதான் சரியானது. அதனைக் காணாமல் ஆப்பிரிக்க மக்களின் புகைப்படத்தை வெளியிடுவது சரியானது அல்ல எனக்கருதுகிறேன். அம்மக்களின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து அம்மக்களை வறுமையிலும் போரிலும் ஆழ்த்தி வரும் ஐரோப்பிய, அமெரிக்க எஜமானர்கள் பற்றி எழுதுவதுதான் சரியானது. பொதுவில் பசி என எழுதினால் அது அரசியலற்ற புரிதலுக்குத்தான் கொண்டு செல்லும்.?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-81141530901151089622010-02-16T21:10:23.898-08:002010-02-16T21:10:23.898-08:00என் உணவருந்தலில் கீழ்சிந்தும் சோற்றுப் பருக்கைக்கா...என் உணவருந்தலில் கீழ்சிந்தும் சோற்றுப் பருக்கைக்காகவும் வருந்துகிறேன்...இத்தகைய நிலைகளையெண்ணி.... <br /><br />நல்ல இடுகை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com