tag:blogger.com,1999:blog-231305494347770664.post6265577143906360671..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: விவசாயி ரத்தம் குடிக்கும் குளிர் பானம்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-17886878417398183112010-01-02T05:24:30.514-08:002010-01-02T05:24:30.514-08:00அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும...அன்புடையீர்,<br /> இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்களை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்<br /><br /><br />http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.htmlChittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57091587550474432822009-12-28T19:18:16.451-08:002009-12-28T19:18:16.451-08:00// உடம்பில் ஒரு பகுதி மற்றும் வளர்கிறது கோளாறே தவ...// உடம்பில் ஒரு பகுதி மற்றும் வளர்கிறது கோளாறே தவிர வளர்ச்சி அல்ல. //<br /><br />நல்ல சிந்தனைNarmadahttps://www.blogger.com/profile/00649123434846511013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-52429933826879253692009-12-27T08:55:29.924-08:002009-12-27T08:55:29.924-08:00அருமையான இடுகை வாழ்த்துகள்அருமையான இடுகை வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-40116912737069080562009-12-27T03:49:05.406-08:002009-12-27T03:49:05.406-08:00நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பெப்சி கோக் இல்லை அதை ச...நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பெப்சி கோக் இல்லை அதை சார்ந்த மிரண்டா பாண்டா எதை குடித்தாலும் நீங்கள் விவசாயியின் இரத்தம் குடிக்கிறீர்கள் நியாபகம் இருக்கட்டும்.//<br /><br />உண்மைதான் நண்பரே..<br />அழகாக சிந்திக்கும் விதமாகச் சொன்னீ்ர்கள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-90243515612701138732009-12-27T02:59:00.035-08:002009-12-27T02:59:00.035-08:00நல்ல சிந்தனை மற்றும் அருமையான பகிர்வு.
இது போல் இ...நல்ல சிந்தனை மற்றும் அருமையான பகிர்வு. <br />இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுத என் வாழ்த்துக்கள்.<br /><br />நேரம் கிடைத்தால், இந்த பதிவை வாசித்து பாருங்கள்.<br /><br />http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_23.html<br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-91718416543671609712009-12-27T02:44:59.995-08:002009-12-27T02:44:59.995-08:00காசே பிரதானம் என்னும்போது பகுத்தாவது...அறிவாவது......காசே பிரதானம் என்னும்போது பகுத்தாவது...அறிவாவது....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57229845407200388892009-12-27T02:40:14.639-08:002009-12-27T02:40:14.639-08:00திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், இம்மாதிரியான செயல் பாடுகளையும் அவர்களாக மாற்றி கொள்ளாவிட்டால் மாற்ற முடியாது. நாடு ஒரு காலத்தில் வெள்ளைகாரன் கையில், இப்போது கொ் ள்ளைக்காரன் கையில், எதிர்காலத்தில் சர்வதேச பணக்காரனின் கையில். மீண்டுமொரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டியது தான்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-73210027141966703242009-12-27T01:42:22.266-08:002009-12-27T01:42:22.266-08:00கடவுள் மறுப்பெல்லாம் சினிமாவில் மட்டும்தாங்க.
அவர...கடவுள் மறுப்பெல்லாம் சினிமாவில் மட்டும்தாங்க.<br /><br />அவரு வீட்டையே ‘வாஸ்து’ முறையில் கட்டினாராமே? :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com