tag:blogger.com,1999:blog-231305494347770664.post7247672994949514664..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: ஒரு நாயகன் உதயமாகிறான்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-28308772302453541922010-05-21T06:57:03.889-07:002010-05-21T06:57:03.889-07:00இங்கு சினிமா பிரச்சனை அல்ல பொதுபுத்தி ஒருவனை எதிர்...இங்கு சினிமா பிரச்சனை அல்ல பொதுபுத்தி ஒருவனை எதிர்ப்பர்கிறது , இந்த ஒரு விடயமே <br />கடவுள் வருவார் என்ற நிலைக்கும் காரணம் . இன்று பிரச்சனைக்கு பொறுப்பு ஏற்காததும் <br />இந்த மனநிலையே காரணம் . அதை தான் சினிமா என்ற உதாரணம் வைத்து சொன்னால் நன்றாய் <br />இருக்கும் என்று சொன்னேன் . இதில் கலைஞர் முதல் ராகுல் வரை சொன்னேனே பாலா நீங்கள் <br />கவனிக்கவில்லையேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-17982813916446028512010-05-21T06:53:11.471-07:002010-05-21T06:53:11.471-07:00சினிமா என்று ஒரு உதாரணத்திற்கு thaan sonnen appadi...சினிமா என்று ஒரு உதாரணத்திற்கு thaan sonnen appadi neengal purinthu kollavendam.<br />naam ellam theervirkku ஒரு thani manithanai ethirpaarkirom enbathe porul. athanaal thaan Ramaar <br />muthal rahul ganthi varai sonnenவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-72056729664262522392010-05-21T04:55:02.997-07:002010-05-21T04:55:02.997-07:00//தனக்கு ஒன்று என்றால் கதாநாயகன் சினிமாவில் வருவான...//தனக்கு ஒன்று என்றால் கதாநாயகன் சினிமாவில் வருவான் என்பதை போல தினசரி வாழ்விலும் மக்கள் அதை எதிர்ப்பார்கின்றனர்<br /><br />இதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். இப்போதெல்லாம் மக்கள் ரொம்ப உஷாராகி விட்டனர். அவர்களுக்கு தெரியும் நம்மை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை என்று. அவர்கள் உலகம் நான்கு சுவருக்குள் சுருங்கி விட்டது. அதுதான் பிரச்சனை. சினிமாவில் ஹீரோவை ரசிப்பது ஒரு பேண்டசிக்காகத்தான்.இதே நிலை தான் கடவுளுக்கும். மக்கள் ஒன்று கூடினால்தான் தீர்வு என்று நன்றாக தெரியும். ஆனால் ஒன்று கூடுவதில்லை.Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-18336013737984350872010-05-21T04:50:38.995-07:002010-05-21T04:50:38.995-07:00//யாரோ ஒரு தனிநபர் தான் ஆளவேண்டும் , நாமெல்லாம் அவ...//யாரோ ஒரு தனிநபர் தான் ஆளவேண்டும் , நாமெல்லாம் அவர்களுக்கு அடிமை போன்ற எண்ணத்தில் மனிதர்கள் மனதளிவிலே பழக்கபடுத்தபட்டு இருக்கிறார்கள் .<br /><br />உங்கள் கருத்துக்களை புகுத்த இந்த வாதத்தை நீங்கள் வைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.யாரும் வேண்டுமென்றே பழக்கப்படுத்துவதில்லை. எல்லா உயிரினங்களிலும் இது உண்டு. இது நம் செல்களிலேயே ஊறி போன ஒரு விஷயம். சினிமா பார்த்து கற்று கொண்டதல்ல. எல்லா குரங்களிலும் ஒரு தலைவன் உண்டு. அது சொல்படிதான் மற்றவை கேட்கும். மீன்கள், பறவைகள் போன்றவற்றிலும் இதே நிலைமைதான். ஒரு வேளை இவைகளும் தமிழ் சினிமா பார்த்திருக்குமோ?Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.com