tag:blogger.com,1999:blog-231305494347770664.post7893016814575343035..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: சாருவிற்கு வாழ்த்துக்கள்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-35949656948251591852009-12-22T03:25:47.810-08:002009-12-22T03:25:47.810-08:00//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை ...//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே.சாரு ஒரு கோமாளி என்பது அதை நீங்கள் படித்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கோமாளி???அதுவும் என் போன்ற ஜால்றவிற்கு ஏன் பின்னூட்டம் போடா வேண்டும்.....அப்பொழுது நீங்கள் ஜால்றவையே அங்கிகாரம் செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம். பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்.//<br /><br />லாஜீக் இல்லாத கேள்விகள்.ஏன் இலக்கியத்திலிருந்த சமூகம் வரை சாரு யாரையும் கேள்விப்படுத்தவே இல்லையா? அவருக்கு பிடிக்க்லைன்னா கண்ணை மூடிக்கிட்டு போயிருக்க வேண்டியதுதானே. ஏன் அதை நொட்டை, இதை நொட்டைன்னு சொல்லிக்கிட்டிருக்காரு. இந்த கேள்வியை எப்போதாவது நீங்கள் சாருவைப் பார்த்து கேட்டிருக்கின்றீர்களா நண்பரே.<br /><br />//கரிசல்காரன் நீங்கள் சாருவை விமர்சனம் செய்வதை விட படைப்புகளை செய்யலாமே ....//<br /><br />விமர்சனம் செய்பவர்களின் மீதான இந்த கேள்விகள்தான் சாருவின் மீதான உங்களது ரசனையானது தலைவா என்று சொல்லி நடிகனுக்கு கட் அவுட் வைக்கும் பாமர ரசிகனின் ரசனையை ஒத்ததாய் தோன்ற வைக்கின்றது. முதலில் சாருவோட புத்தகங்களை படிக்காமலே விமர்சிக்கின்றார்கள் என்று பொதுப்படையாக எல்லா விமர்சகர்களைப் பற்றியும் தெரிந்தவர்களாய் சொன்னீர்கள். அடுத்து அதை பண்றதுக்கு பேசாம புத்தகங்களை எழுதுங்களேன்னு சொல்றீங்கஏன்ன சொல்ல வர்றீங்க சாருவை விமர்சிக்கணும்னா கூட குறைஞ்சது 4 புத்தகம் போட்டவங்க மட்டும்தான் விமர்சிக்கணும்னு சொல்ல வர்றீங்களா?<br /><br />சாருவும் ஞாநி, ஜெமோவை விமர்சிக்கிற நேரத்தில ஒழுங்கா புத்தகங்களை எழுதி இருந்தால் இப்போ 10 புத்தகத்துக்கு பதிலா 20 புத்தகமே ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.<br /><br />நீங்கள் சாருவின் அடி பொடி இல்லை என்றால் நீங்கள் ஏன் யாரோ சாருவை விமர்சித்தால் இவ்வளவு பொங்க வேண்டும். விமர்சனம் என்பது எவரொருவரின் அடிப்படை உரிமை. அதை தயவு செய்து சாருவுக்கு மட்டுமே என்று பட்டா போட்டுக் கொடுக்காதீர்கள். சாருவின் மீதான விமர்சனங்களில் நீங்கள் கேட்ட சில கேள்விகளைப் போல அடிப்படை லாஜீக் இல்லாத மொக்கையான, நானும் ரவுடிதான் டைப் விமர்சனங்களும் இருக்கின்றன. அதை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதை விட்டுட்டு ”அவரையே விமர்சனம் பண்ற அளவுக்கு ஆயாச்சா” என்ற ரீதியில் கேள்விகளை எழுப்பி சாரு என்ற எழுத்தாளனை கோபுரத்தின் மீது அமர்த்தாதீர்கள்.<br /><br />http://blog.nandhaonline.comநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-28377511850052801322009-12-18T02:59:49.760-08:002009-12-18T02:59:49.760-08:00//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை ...//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே// <br /><br />திரு. தூங்கா இரவுகள் அவர்களுக்கு....<br />சாருவை பற்றி குமுதத்தில் ஒரு கருத்து வந்ததே - உடனே அவரும் அவரின் விசிறிகளும் எத்தனை எதிர்ப்பு காட்டினீர்கள். உங்களுக்கோ சருவுக்கோ குமுதத்தை பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அதை படிக்கிறீர்கள். உங்களுக்கு இருக்கும் வேலையை பார்க்கலாமே...! <br />நான் சாருவை விமர்சிக்கவில்லை. அவரின் எழுத்துகளில் உள்ள அறியாமையை தான் விமர்சிக்கிறேன். அவரின் வலைதளத்தில் உள்ள "இந்திய விற்பனைக்கு" என்ற கட்டுரையை படியுங்கள். அதில் மென்பொருள் துறை சார்ந்தவர்களை அடிமை என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் நாங்கள் அமெரிக்கர்களுக்காக வேலை செய்கிறோமாம். அவரை பார்த்தல் நீங்கள் ஒன்று கேளுங்கள். அவர் இந்தியர்களுக்கு மட்டும் தான் எழுதுகிறாரா என்று...<br />பின் குறிப்பு: அக்கட்டுரை தொடர்பாக அவருக்கு பல இ.மெய்ல்கள் அனுப்பிவிட்டேன். பதில் இல்லை.lenyhttps://www.blogger.com/profile/12743787462875641437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-46897991388967353212009-12-14T20:37:24.875-08:002009-12-14T20:37:24.875-08:00சாருவின் புத்தகங்களை நீங்கள் அறிமுக படுத்தி இருப்ப...சாருவின் புத்தகங்களை நீங்கள் அறிமுக படுத்தி இருப்பதோடு முடிந்திருந்தால் இந்த பதிவை மிக சிறந்த பதிவாய் கருதி இருப்பேன், உங்கள் எழுத்துக்களில் நல்ல முதிர்வு தெரிகிறது, தயவு செய்து இந்த மாதிரி சச்சரவுகளை பின்னூட்டத்தில் நிகழ்த்துங்கள், இதையும் உங்கள் தங்கை திவ்யா சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-78853121204142316952009-12-13T03:58:54.412-08:002009-12-13T03:58:54.412-08:00சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புக...சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புகைப்படங்களும்<br /><br />http://kaveriganesh.blogspot.com/2009/12/10.htmlGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-85583881944508277012009-12-13T03:16:48.929-08:002009-12-13T03:16:48.929-08:00கரிசல்காரன் நீங்கள் சாருவை விமர்சனம் செய்வதை விட ப...கரிசல்காரன் நீங்கள் சாருவை விமர்சனம் செய்வதை விட படைப்புகளை செய்யலாமே ....வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-74489489751509486562009-12-13T01:54:49.710-08:002009-12-13T01:54:49.710-08:00இப்ப என்ன சொல்ல வர்றிங்க சாருவ படிக்கனும்க...இப்ப என்ன சொல்ல வர்றிங்க சாருவ படிக்கனும்கிறிங்களா இல்ல வேண்டாங்கிறங்களா?<br />இல்ல படிக்காம விமர்சனம் பண்ணகூடாது அப்படீங்கிறளா?<br />இல்ல படிச்சாலும் விமர்சனம் பண்ணகூடாது அப்படீங்கிறளா?கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-70821062561498070992009-12-13T01:50:19.268-08:002009-12-13T01:50:19.268-08:00//வெண்ணிற இரவுகள்....! said...
இளையராஜாவை பொறுத்த...//வெண்ணிற இரவுகள்....! said... <br />இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறு//<br /><br />//பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்//கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-7470855384048258122009-12-12T23:03:00.198-08:002009-12-12T23:03:00.198-08:00'கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் ' நீங்கள் ஏன் ...'கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் ' நீங்கள் ஏன் இந்த புத்தகம் வாங்க கூடாது .....<br />இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் ....கண்டிப்பாய் பல உலக இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகம் செய்து இருப்பார் சாரு.....ஸ்ரீராம்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-35717145531516746312009-12-12T23:00:16.623-08:002009-12-12T23:00:16.623-08:00நான் புத்தகக்கண்காட்சியில் வாங்கப் போகிறேன் பத்து ...நான் புத்தகக்கண்காட்சியில் வாங்கப் போகிறேன் பத்து புத்தகங்களும் வாங்குவேன்....<br />உங்களுக்கு எது நன்றாய் உள்ளது என்று சொல்கிறேன் ஸ்ரீராம் ....கட்டாயம் படியுங்கள்.........வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-4688399165320838822009-12-12T22:53:37.692-08:002009-12-12T22:53:37.692-08:00இதுவரை சாரு புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு வரவில...இதுவரை சாரு புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு வரவில்லை. நீங்கள் மேலே கூறியுள்ள தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்க உத்தேசம். செய்தித் தாளில் புத்தக வெளியீட்டு விழா செய்தி படத்துடன் பார்த்தேன். புத்தகக் கண் காட்சியில்தான் வாங்க வேண்டும். முதலில் அவரப் படிக்கப் போகும் எனக்கு ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்யவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57209431400974203272009-12-12T22:16:19.247-08:002009-12-12T22:16:19.247-08:00//வெண்ணிற இரவுகள்....! said...
இளையராஜாவை பொறுத்த...//வெண்ணிற இரவுகள்....! said... <br />இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறு//<br /><br />//பிடிக்கவில்லை என்றால் ஏன் படிக்க வேண்டும்//<br /><br />???????????????????????????????கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-45667960167189007272009-12-12T21:45:43.668-08:002009-12-12T21:45:43.668-08:00இதை நான் அவரிடமே கடிதத்தில் கேட்டு இருக்கிறேன் நண்...இதை நான் அவரிடமே கடிதத்தில் கேட்டு இருக்கிறேன் நண்பா ,,,,,<br />அவரும் பணிவாக பதில் கூறினார்............................!அது அவர் அவர் ரசனை ....<br />நீங்கள் அவரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் ,படைப்புகளை விமர்சனம் செய்யலாமே.<br />இளையராஜாவை பொறுத்துவரை சாரு அவர் இசையை தான் விமர்சனம் செய்தார் அதை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்....சாரு என்றாலே மைனஸ் வாக்குகள் தானா ......????<br />நீங்கள் படைப்புகளை படிக்காமல் அவரை விமர்சனம் செய்வது தவறுவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-87021857218240058092009-12-12T20:34:01.790-08:002009-12-12T20:34:01.790-08:00//எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிற...//எனக்கும் சாரு மீது மாற்று கருத்துக்கள் உண்டு.நிறைய கேள்விகளும் உண்டு??? இளையராஜா ஏன் பிடிக்காது.அமீரை சொன்னவர் ஏன் மிஸ்கின் நந்தலாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கேள்விகள் எழும்.நான் அல்லக்கை இல்லை????நீங்கள் சொல்கிறீர்கள் நான் அப்படி தான் என்கிறேன். சாரு தவறாக எழுதியது என் கண்ணில் பட்டது என்றால் கேட்பேன்.......//<br /><br />இது வரை கேட்டிருக்கிறீர்களா? பதில் கிடைத்திருக்கிறதா? சொல்லுங்கள்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-87919413778118484462009-12-12T19:38:32.483-08:002009-12-12T19:38:32.483-08:00//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை ...//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் ? சாரு வலை தளம் பார்த்து அதில் என் வலை பூ பார்த்து பின்னூட்டம் போடறீங்க??? உங்களுக்கு வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமே//<br />இதையேதான் நாங்களும் சொல்றோம் சாருவுக்கு இளையராஜா பிடிக்கவில்லை என்றால் எதுக்கு அவர் இசையை கேட்கனும் வேற வேலை இருக்கும் அதை பார்க்கலாமேகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.com