tag:blogger.com,1999:blog-231305494347770664.post7922042005112531668..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: நண்பர்களே மன்னிக்கவும்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-14082903963545882972009-12-22T01:38:57.108-08:002009-12-22T01:38:57.108-08:00//புலவன் புலிகேசி said...
நீ எழுது..நான் இருக்கேன...//புலவன் புலிகேசி said... <br />நீ எழுது..நான் இருக்கேன் உன்னோட சண்டையிட...ஹி ஹி ஹி..இப்பவாச்சும் புரிஞ்சிதே..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுது...//<br /><br />வழிமொழிகிறேன். <br /><br />வாடி வா... நான் அலைபேசியில் பேசனும்னு சொன்னத இங்க போடலையில. நான் இப்பவே சண்டைய ஆரம்பிக்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-903097365783274032009-12-21T21:13:20.819-08:002009-12-21T21:13:20.819-08:00வாருங்கள் தோழரே....வாருங்கள் தோழரே....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-3986792874832968592009-12-21T21:09:30.382-08:002009-12-21T21:09:30.382-08:00யாரும் கேட்க்காமல் அறிவுரை அறிவுரை வழங்க கூடாது என...யாரும் கேட்க்காமல் அறிவுரை அறிவுரை வழங்க கூடாது என்பது மட்டுமே நா ஒழுங்கை கடைபிடிக்கும் வாழ்க்கை முறை ஆகவே நேற்று உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று சொல்லி விட்டேன்..., நீங்கள் மறுபடுயும் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ...,மகிழ்ச்சி...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-52845776664005820162009-12-21T20:52:49.657-08:002009-12-21T20:52:49.657-08:00அய்யய்யோ..., நான் சொன்ன அந்த 2012 - என்னோட பதிவில்...அய்யய்யோ..., நான் சொன்ன அந்த 2012 - என்னோட பதிவில்!!<br /><br />உங்களுது இல்லை!! உங்க பதிவில் நான் குறிப்பிட்டது, வேட்டைக்காரன் பதிவை.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-12684201811517420802009-12-21T20:23:58.932-08:002009-12-21T20:23:58.932-08:00நன்றிநன்றிஸ்ரீநிhttps://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-12350939832358569762009-12-21T20:10:26.056-08:002009-12-21T20:10:26.056-08:00vaazhthukal thirumba vanthatharku. Indru ungal pat...vaazhthukal thirumba vanthatharku. Indru ungal pathivai ethirparthen, mikka magilchi.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-36993125313023221492009-12-21T19:38:02.124-08:002009-12-21T19:38:02.124-08:00நண்பரே நான் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை .....நண்பரே நான் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ......அது தரம் இல்லை என்று தான் சொல்கிறேன்,,,,,,அது ஒரு மாய போதை ஏனோ உலகமே அழியும் போது வெகு சிலர் மட்டும் தப்பிப்பது என் மனதிற்கு பிடிக்க வில்லை .........................<br />நான் ஜனநாயக முறையில் சொல்ல வில்லை ஆனால் நான் sonnathu தப்பு அல்லவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-58640535324435445572009-12-21T18:58:14.496-08:002009-12-21T18:58:14.496-08:00நேத்தே இதை சொல்லனும்னு இருந்தேன்.
அட்வைஸ் பண்ணுறத...நேத்தே இதை சொல்லனும்னு இருந்தேன்.<br /><br />அட்வைஸ் பண்ணுறதும் கேட்குறதும் பிடிக்காது. அதான் எதுவும் சொல்லலை.<br /><br />நாம சொல்லுறனால எல்லாம் ஒருத்தர் படம் பார்ப்பதையோ/ பார்க்காமல் இருப்பதையோ... நிறுத்தப் போறதில்லை.<br /><br />Planet 51, Christmas Carol மாதிரிப் படங்களை வேணும்னா, நாம சொல்லுறனால மக்கள் பார்க்காம இருக்கலாம். ஏன்னா அதில் அவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.<br /><br />ஆனா..., 2012 படத்தை.. பார்க்காதீங்கன்னு சொன்னா.. போடா வெண்ணைன்னுட்டு போய்டுவாங்க.<br /><br />புரிஞ்சிகிட்டீங்கன்னா.. சந்தோஷம்!!<br /><br />வெல்கம் பேக்! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-22492620700713022622009-12-21T18:24:06.700-08:002009-12-21T18:24:06.700-08:00நீ எழுது..நான் இருக்கேன் உன்னோட சண்டையிட...ஹி ஹி ஹ...நீ எழுது..நான் இருக்கேன் உன்னோட சண்டையிட...ஹி ஹி ஹி..இப்பவாச்சும் புரிஞ்சிதே..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுது...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com