tag:blogger.com,1999:blog-231305494347770664.post9191651631543465118..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: புரட்(சி)டு கவி பாரதிவெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-69358137698113704382010-07-18T12:26:46.189-07:002010-07-18T12:26:46.189-07:00பாரதியை காட்டிலும் உங்கள் அறிவு , என் அறிவு அதிகம்...பாரதியை காட்டிலும் உங்கள் அறிவு , என் அறிவு அதிகம் .இதில் ஐயமில்லை ....ஆனால் 'அந்த தெளிவு ,அறிவு ' வள்ளுவர்,கம்பன்,சாக்ரடீஸ் ,பாரதி ,பெரியார், என்று உலக அறிஞர் களின் குவியலே என்பதை மறந்து விடக்கூடாது ..நீங்கள் உங்கள் காலத்தில் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து தான் உங்களை எடை போட முடியும் ...சிந்தனைவாதிகள் ,விஞ்ஞானிகள் அப்படித்தானே எடை போடபடுகிறார்கள் ... கலிலீயோ , நியூட்டன் மகத்துவம் ஐன்ஸ்டீன் ,பாய்ந்கேர் போன்ற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பால் குறையவில்லை ..சான்றோர் அப்படித்தான் பாராட்டப்படுகிறார்கள், பாராட்டுகிறார்கள் ....நீங்கள் எவ்வகை ?<br /><br />பைத்தியக்காரன் , ஜ்யோவ்ராம் சுந்தர் , நரசிம் ,வினவு , திவாகர் போன்ற 'குறை குடங்கள் ' தாங்கள் தான் மேதாவிகள், மெத்தப்படித்தவர்கள் என்று கண்டதை உளறுகிறார்கள்..அவர்களுக்கு தூக்கிகள் வேறு !! ரொம்ப கஷ்டம் .... கொஞ்சம் படித்த இவர்களை நம்புவது பல பேர் என்பது வருத்தத்துக்குரிய விஷயம் ...இவர்களிடத்தில் 'விசாலமான வாசிப்பு ,பரந்த அறிவு , தெளிவு , மேசுரிட்டி இல்லை '.....ஆங்கிலமும் ,தமிழும் சுத்தம் ..இருந்தும் இரண்டையும் கெடுத்து , மக்களையும் கெடுக்கிறார்கள் ...இவை எல்லாம் அவர்கள் எழுதும் 'கட்டுரைகளில் ' தெளிவாக தெரிகிறது ....இதில் 'இவர்களின்' போலியான தன்னடக்கம் ' வேறு....இவர்களால் 'ப்ளாக்' போன்ற நல்ல கண்டுபிடிப்புகள் வீணடிக்கிறார்கள் ...நீங்களாவது 'விசாலமாக' வாசித்து,மக்களை 'ஆழமாக' அறிந்து, தெளிவு பெற்று செயல்படுங்கள்உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-24561541586342114412010-07-18T07:22:51.495-07:002010-07-18T07:22:51.495-07:00பாஸ் , இன்னும் கிராமத்தில 'கவுண்டன் ' பேரு...பாஸ் , இன்னும் கிராமத்தில 'கவுண்டன் ' பேரு வச்சு தான் கூப்பிடுறாங்க ...அதற்காக அவங்க 'சாதி' வெறியனு சொல்ல முடியுமா ..பாரதி காலத்துல பார்த்துக்கோங்க ..வர்த்தைகள வச்சு 'இந்த காலத்து 'காதல்' மாதிரி ஏமாந்துராதீங்க .... பாரதி கிட்ட அன்பு தான் இருக்கு ..பாரதிய உங்களால புரிஞ்சுக்க முடியலனா 'காந்தி' யா உங்களால புரிஞ்சுக்க முடியாது ..<br />இந்த 'கடிதத்த ' வச்சு ஒருத்தரு புத்தகம் வேற போட்டுரிக்காறு .. சத்தியமா உங்களால 'காந்தி' யின் 'அன்ப' புரிஞ்சுக்க முடியாது ...ஹையோ!! ஹையோ!!<br /><br />பெரியாருக்கு ஆஸ்கார் , நோபெல் கொடுத்துருவோம் ..உங்க சேவையை பாராட்டி 'கலைமாமணி ' கொடுத்துருவோம்..வேற வேலைய பாருங்க பாஸ்உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-77509042950419629642010-07-18T02:31:52.303-07:002010-07-18T02:31:52.303-07:00//குழந்தை தான் என்று விட்டு விட முடியுமா .//
சரி வ...//குழந்தை தான் என்று விட்டு விட முடியுமா .//<br />சரி விடாதே... புடிச்சிகிடும்... நீர அதைவிட பெரிய குழந்தை என்று நிருபித்துக் கொள்ளும்... யார் வேண்டாம் என்று சொன்னது...KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-60480754052869621392010-07-17T22:29:18.127-07:002010-07-17T22:29:18.127-07:00கேள்வி நியாயமானது தான்.
அனைவரையும் மன்னிக்கத் தேவை...கேள்வி நியாயமானது தான்.<br />அனைவரையும் மன்னிக்கத் தேவையில்லை.. பாரதி காலத்தில் இவ்வளவு விழிப்புணர்வு இல்லை என எண்ணுகிறேன்.phttps://www.blogger.com/profile/18248167610282430676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-74575278038898669742010-07-17T17:55:51.900-07:002010-07-17T17:55:51.900-07:00ஈன என்ற சொல் பிரயோகம் தவறு பாலாஈன என்ற சொல் பிரயோகம் தவறு பாலாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-61001898840670050902010-07-17T17:51:40.734-07:002010-07-17T17:51:40.734-07:00//பிறரைக் குறைகூறுவதற்கு முன் நாம் ஏதேனும் செய்திர...//பிறரைக் குறைகூறுவதற்கு முன் நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா எனப்பார்க்க வேண்டும்.//<br />நீங்கள் சொல்வதை பார்த்தல் கலைஞர் ஜெயலலிதாவை , கூட யாரும் விமர்சனம் செய்ய முடியாது .<br />கடவுள் மறுப்பு விமர்சனம் என்றால் கூட சங்கரராய் தொண்டு செய்து விட்டு தான் கடவுளை <br />மறுக்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல . <br />ஏதாவது செய்வது முக்கியம் அல்ல . பாரதி கூட ஏதாவது தான் செய்தான் , அதனால் தான் விமர்சனம் .<br />அவன் விடயம் சமூகத்தை தாக்குகிறதே .......................................<br />எந்த விடயம் சமூகத்தை தாக்குகிறதோ அதை பற்றிய விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் . <br />நான் என்னைப்பற்றி தன்னிலை விளக்கம் கொடுக்க போவதில்லை , என்னால் கொடுக்க முடியும் <br />செயல்கள் முக்கியம் என்பதை நான் அறிவேன் .............வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-78874555143366737862010-07-17T17:44:41.209-07:002010-07-17T17:44:41.209-07:00நண்பரே கடைசி வரி யாரெல்லாம் அப்படி நினைக்கிறார்களோ...நண்பரே கடைசி வரி யாரெல்லாம் அப்படி நினைக்கிறார்களோ அவர்களுக்கே பொருந்தும் . நான் இன்னும் எதுவும் பெரிதாய் <br />செய்யவில்லை ,நான் சராசரிக்கு கம்மி என்று தான் நினைப்பேன் . அது தன்னை சராசரி என்று சொல்லி விட்டு , அவர்களை <br />தியாகி என்று சொல்பவர்களுக்கு மட்டும்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-71078321528318550992010-07-17T17:42:19.325-07:002010-07-17T17:42:19.325-07:00// பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய கார...// பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய காரணங்கள் நிறைய இருக்கலாம்.. பெரியார் போல் அவனுக்கு சொத்தோ, மிகப்பெர்ய ஆதரவே இல்லை. மேலும் அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு./அவன் சரணடைந்த காலம் ஜாலியன் வாலபக்ஹ போன்ற கொந்தளிப்பான கால கட்டம் . அந்த காலத்தில் அரசு வேலை என்பது மிகவும் உசந்தது . அந்த வேலையை எல்லாம் விட்டு விட்டு மக்கள் போராட்டத்தில் களத்தில் நிற்க்கும் கால கட்டத்தில் . சூழ்நிலைகளை எப்படி குறை சொல்ல முடியும் . மேலும் பாரதிக்கு மட்டும் தான் பெண் குழந்தையா ????வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-84199666685780471122010-07-17T17:38:31.970-07:002010-07-17T17:38:31.970-07:00@sethupathi
//பூணூல் அணிந்தவர்கள் தான் உயர்ந்தவர்க...@sethupathi<br />//பூணூல் அணிந்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொன்னபடியால், அவன் தலித் மக்களுக்குப் பூணூல் அணிவித்தான். அவன் குழந்தை அவனுக்குத் தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.//<br />அவன் குழந்தை ....என்றால் பார்பனீயத்தை தூக்கி பிடிக்கிறவர்களும் குழந்தை தான் என்று விட்டு விட முடியுமா .வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-19841629402780189262010-07-17T09:02:28.609-07:002010-07-17T09:02:28.609-07:00௧) பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய கார...௧) பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய காரணங்கள் நிறைய இருக்கலாம்.. பெரியார் போல் அவனுக்கு சொத்தோ, மிகப்பெர்ய ஆதரவே இல்லை. மேலும் அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு.<br /><br />௨)"சாதிகள் இல்லையடி பாப்பா, என்று குழந்தைகளுக்கு மட்டுமே சொல்கிறார்" logic சகிக்கவில்லை.<br /><br />௩)பூணூல் அணிந்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொன்னபடியால், அவன் தலித் மக்களுக்குப் பூணூல் அணிவித்தான். அவன் குழந்தை அவனுக்குத் தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.<br /><br /><br />மற்றபடி சாதிகள் இல்லையென்றும் பெண்ணுரிமைக்கென்றும் தமிழகத்தில் முதலில் உரக்க ஒலித்த குரல் அவன் குரல்தான். (முதன்முதலாக சமூகத்தை எதிர்த்து அதுவும் அவன் சார்ந்த சமூகத்தை அவனே எதிர்ப்பதென்பதே பெரிய செயல்)<br /><br />(தங்களின் வேறெந்தக் கருத்துக்கும் என்னிடம் சரியான மறுப்பு இல்லை, எந்த நிலைமையில் அப்படிப்பட்ட செயல்கள்/கருத்துக்களைச் சொன்னான்/செய்தான் எனத் தெரியவில்லை)<br /><br />மற்றபடி பெரியார் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.<br /><br />பிறரைக் குறைகூறுவதற்கு முன் நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா எனப்பார்க்க வேண்டும்.<br /><br />(இறுதி வாக்கியம் எனக்கும் பொருந்தும். தாங்கள் எப்படிப்பட்டவர், தங்களின் சமூகப் பங்களிப்பு என்ன.. எனத் தெரியாமலே.. உங்களை விமர்ச்க்கிறேன். மன்னிக்கவும்)phttps://www.blogger.com/profile/18248167610282430676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-56239289096233407092010-07-17T08:14:39.947-07:002010-07-17T08:14:39.947-07:00Sir I want vennira iravugal book in tamil. Where c...Sir I want vennira iravugal book in tamil. Where can i get it.<br /><br />Unga Karuthugal etru kolla mudiyathavaiyaga erunthalum...<br />Unnmaiyaga eruka vaippu eruku.<br />En aka solluval...<br />Sila unmaigal kasakum endru.<br />Nalla velai...<br />Naan barathi yai antha alavuku rasika villai.<br />Erunthalum enakae oru sila valigal Erpadum pothu... barathi yin rasigargal enna sivargal...ரதியழகன்https://www.blogger.com/profile/02172309072014966364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-412978414116846022010-07-17T01:52:19.874-07:002010-07-17T01:52:19.874-07:00//ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப...//ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்<br /><br />நண்பரே இந்த வரியில் "நீங்கள் ஈனப்பரயர்கள் என்று சொல்பவர்களும் நம்மோடு வாழ்பவர்கள்தான்" என்றுதானே அர்த்தம் கொள்ள வேண்டும்.நீங்கள் கூட உங்கள் பதிவுகளில் பிற்படுத்தப்பட்ட என்று வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். அதன் நோக்கம் என்ன? பிறரால் பிற்படுத்தப்பட்ட என்று அர்த்தமா? இல்லை தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-9932988410301623452010-07-16T23:54:42.476-07:002010-07-16T23:54:42.476-07:00இந்த பதிவில் அனைத்து ஆதாரங்களும்
http://poar-par...இந்த பதிவில் அனைத்து ஆதாரங்களும் <br /><br />http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.htmlவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-57563398988722161072010-07-16T23:50:40.323-07:002010-07-16T23:50:40.323-07:00thanks
http://poar-parai.blogspot.com
'ஈனப் ...thanks <br />http://poar-parai.blogspot.com<br /><br />'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-39967896194959377322010-07-16T23:38:37.738-07:002010-07-16T23:38:37.738-07:00THANKS http://poar-parai.blogspot.com
om sakthi
--...THANKS http://poar-parai.blogspot.com<br />om sakthi<br />----------<br />District Jail, Cuddalore,<br />28 November-1918.<br /><br />To,His Excellency Lord Pentland,<br />Governor,<br />Fort St.George,Madras.<br /><br />The Humble petition of C.Subramania Bharathi,<br /><br />May it please your excellency,<br />It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.<br /><br />Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.<br />I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.<br /><br />I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.<br /><br />I beg to remain<br />Your Excellency's<br />most obedient Servant<br />C.Subramania Bharathi.<br /><br />************************************<br />சான்றாதார நூல்கள்:<br />1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்<br />2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்<br />3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்<br />4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்<br />**************************************<br />=====xxx==== =====xxx==== =====xxx====<br /><br />நன்றி, கற்பக விநாயகம்!<br />*****<br />திண்ணையில் வந்த மலர்மன்னனுடைய பாரதியார் பற்றிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக கற்பக விநாயகம் எழுதி திண்ணையில் இந்த வாரம் வந்த கட்டுரையை முழுமையாக இங்கு மறு பிரசுரம் பண்ணச் சொல்லி என்னை கற்பக விநாயகம் கேட்டுக் கொண்டார். இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், இந்து மத வெறி பாசிச சூழலில் பாரதி பற்றிய ஆக்கப் பூரவமான ஒரு மறு மதிப்பீடிற்க்கு இந்த கட்டுரை பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையில் அதை பிரசுரிக்கிறேன்.வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-35629709356586154042010-07-16T22:46:08.204-07:002010-07-16T22:46:08.204-07:00//பாரதி தலித் பையனுக்கு பூணல் போட்டார்//
Amaam... ...//பாரதி தலித் பையனுக்கு பூணல் போட்டார்//<br />Amaam... pottaar enbathu unmaithaan.. athanaal enna... avarukku appothu therintha murpokku endru ninaiththai seithaar.. athanaal enna... avar ondrum computer professional-aga irunthukondu lachakanakkil sampaathithu computeril etho ezhithavara....? Avar soathukku su................ Avar kalathil saathi matham enna veeriyaththil irunthathu endru yentha KOMBANAALUM yosikka mudiyaathu.. Periyaar kalathukku munthiya tamilnadu athu...Avarai viduthalai porali endru naan othukkolla maatteen.. Maaraga tamilukku pudu velicham paaichiyavar endru solven.KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-54112044697152179722010-07-16T22:25:01.958-07:002010-07-16T22:25:01.958-07:00நடுநிலை என்று நீங்கள் சொல்வது எதை ...................நடுநிலை என்று நீங்கள் சொல்வது எதை .....................??????? <br />மக்களுக்காக போராடுவது நடுநிலை இல்லையோ ??????? <br />உலக புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படியுங்கள் உடான்ஸ் ...<br />மக்களுக்கான இலக்கியமே இலக்கியம் ..........நான் சுஜாதாவை , பாரதியை எல்லாம் <br />ஒத்துக்கொள்வதில்லை .....................நீங்கள் சொல்வதை போல் ஆதராமல் இல்லாமல் எழுதவில்லை <br />பாரதி தலித் பையனுக்கு பூணல் போட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது ...............<br />அந்த கடிந்தகளும் ஆதாரத்துடன் வந்ததேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-82563018488830620242010-07-16T21:51:55.637-07:002010-07-16T21:51:55.637-07:00விக்கிப்பீடியா அருமையான தகவல் களஞ்சியம் ..ஐயமில்லை...விக்கிப்பீடியா அருமையான தகவல் களஞ்சியம் ..ஐயமில்லை ... ஆனால் அவை ' proof ' எடுத்துக்கொள்ளபடாது .. பிரித்தானியா அப்படி அல்ல ..உண்மையை அறிந்தே எழுதுகிறார்கள் ..நான்கு புத்தங்கங்களை படித்து எழுதுவதில்லை ...அதனாலே இன்றும் அது போற்றபடுகிறது ..... ஒரு ' sensitive ' விஷயம் எழுதும் பொழுது பிரித்தானியா போல் செயல்படுங்கள் ...விக்கிபீடியா போல் அல்ல .. வினவு நான் போன்ற மனிதர்கள் மதிப்பது இல்லை ....விக்கிபீடியா நல்ல விஷயம் ..வினவு விஷம்...போலியும், புரட்டும் உள்ள , நடுநிலை இல்லா விஷம்உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-833010275872893022010-07-16T21:12:39.410-07:002010-07-16T21:12:39.410-07:00வெளிநாட்டில் , இங்கு சுஜாதா போன்றவர்கள் பல துறைகளை...வெளிநாட்டில் , இங்கு சுஜாதா போன்றவர்கள் பல துறைகளை பற்றி எழுதும் பொது அதை புரிந்து , கஷ்டப்பட்டு அறிந்து எழுதுகிறார்கள் ....... நான்கு புத்தகங்கள் படித்ததனால் எழுதுவதில்லை ......நீங்கள் , ரொம்ப கஷ்டம் பாஸ் ...கொஞ்சமாவது திருந்துங்க ... நல்ல நெறைய புத்தங்கங்களை 'ஒழுங்கா' படிங்க பாஸ் ......'முதல படிங்க அப்புறம் நம்ம நெறைய எழுதலாம்' ....'இந்த கூற்று என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும் ;.... பாரதியை அவர் காலம் முதல் அழிக்க நினைத்தவர்கள் அதிகம் .....பொய்யும் புரட்டும் அதிகம் இருக்கலாம் ...நான் ப்ளாக் படிப்பதில்லை .. நண்பன் இந்த லிங்க் அனுப்பியதால் பின்னூட்டம் இட நேர்ந்தது ...... முதல நாம திருந்துவோம் அப்புறம் மற்றவர்களை பற்றி குறை சொல்லலாம் , எழுதலாம் ......உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-15420114639823255222010-07-16T21:12:39.411-07:002010-07-16T21:12:39.411-07:00பைத்தியக்காரனுக்கு ,
நீங்கள் எவர் பற்றியும் எழுத ய...பைத்தியக்காரனுக்கு ,<br />நீங்கள் எவர் பற்றியும் எழுத யோக்கியதை உங்களுக்கு இல்லை ....'உரையாடல் கவிதை ' போட்டி முடிவுகள் ' பின்னூட்டத்தில் என் மூன்று பின்னூட்டம் மட்டும் போட்டு கடைசி பின்னூட்டம் பிரசுரம் செய்யாமல் விட்டு , ' வாழ்த்துக்கள்' போன்ற பின்னூட்டம் மட்டும் பிரசுரம் செய்த யோக்கியதை உள்ள மனிதர் , மற்றவர்கள் அல்லது போலித்தனங்களை சாடுவது வேடிக்கையாக உள்ளது!!!! ..... பாஸ் , உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ...புத்தகத்தை ஒழுங்காக படிக்கவும் .... சயின்ஸ் பற்றி எழுதினால் கொஞ்சமாவது ' nature ' போன்ற பத்திரிக்கைகள் , mandelbrot மாதிரி மனிதர்கள் அல்லது அதன் principles பற்றி நன்கு படித்து எழுதுவது நல்லது .... வணிகம் பற்றிய உங்கள் கட்டுரை மிக கேவலமாக உள்ளது ..கொஞ்சம் 'economic principles ' பற்றி படித்து அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கொஞ்சமாவது 'சுயமாக' சிந்தித்து இனிமேலாவது எழுதுங்கள் ...............<br /> நான் ' நான்கு தத்துவ புத்தகங்கள்' படித்து விட்டால் நான் ஒன்றும் தத்துவ ஞானி இல்லை ...அது வாழ்க்கையின் சாரம் ... வாழ்க்கையில் வாழ்பவருக்கே , வாழவிரும்பவர்களுக்கே புரியும் ... உண்மையான தத்துவ புத்தகங்கள் அல்லது ஞானிகளை எளிதில் புரிவது என்பது கடினம் ... நீங்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் 'ஆறாம் வகுப்பு ' பையன் e= mc^2 சொல்லிகொடுத்தால் எப்படி எழுதுவானோ அப்படி உள்ளது ................உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-66802325140845682522010-07-16T21:12:09.201-07:002010-07-16T21:12:09.201-07:00பைத்தியக்காரனுக்கு ,
நீங்கள் எவர் பற்றியும் எழுத ய...பைத்தியக்காரனுக்கு ,<br />நீங்கள் எவர் பற்றியும் எழுத யோக்கியதை உங்களுக்கு இல்லை ....'உரையாடல் கவிதை ' போட்டி முடிவுகள் ' பின்னூட்டத்தில் என் மூன்று பின்னூட்டம் மட்டும் போட்டு கடைசி பின்னூட்டம் பிரசுரம் செய்யாமல் விட்டு , ' வாழ்த்துக்கள்' போன்ற பின்னூட்டம் மட்டும் பிரசுரம் செய்த யோக்கியதை உள்ள மனிதர் , மற்றவர்கள் அல்லது போலித்தனங்களை சாடுவது வேடிக்கையாக உள்ளது!!!! .....<br /> பாஸ் , உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ...புத்தகத்தை ஒழுங்காக படிக்கவும் .... சயின்ஸ் பற்றி எழுதினால் கொஞ்சமாவது ' nature ' போன்ற பத்திரிக்கைகள் , mandelbrot மாதிரி மனிதர்கள் அல்லது அதன் principles பற்றி நன்கு படித்து எழுதுவது நல்லது .... வணிகம் பற்றிய உங்கள் கட்டுரை மிக கேவலமாக உள்ளது ..கொஞ்சம் 'economic principles ' பற்றி படித்து அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கொஞ்சமாவது 'சுயமாக' சிந்தித்து இனிமேலாவது எழுதுங்கள் ...............<br /> நான் ' நான்கு தத்துவ புத்தகங்கள்' படித்து விட்டால் நான் ஒன்றும் தத்துவ ஞானி இல்லை ...அது வாழ்க்கையின் சாரம் ... வாழ்க்கையில் வாழ்பவருக்கே , வாழவிரும்பவர்களுக்கே புரியும் ... உண்மையான தத்துவ புத்தகங்கள் அல்லது ஞானிகளை எளிதில் புரிவது என்பது கடினம் ... நீங்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் 'ஆறாம் வகுப்பு ' பையன் e= mc^2 சொல்லிகொடுத்தால் எப்படி எழுதுவானோ அப்படி உள்ளது ................<br /><br />வெளிநாட்டில் , இங்கு சுஜாதா போன்றவர்கள் பல துறைகளை பற்றி எழுதும் பொது அதை புரிந்து , கஷ்டப்பட்டு அறிந்து எழுதுகிறார்கள் ....... நான்கு புத்தகங்கள் படித்ததனால் எழுதுவதில்லை ......நீங்கள் , ரொம்ப கஷ்டம் பாஸ் ...கொஞ்சமாவது திருந்துங்க ... நல்ல நெறைய புத்தங்கங்களை 'ஒழுங்கா' படிங்க பாஸ் ......'முதல படிங்க அப்புறம் நம்ம நெறைய எழுதலாம்' ....'இந்த கூற்று என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும் ;.... பாரதியை அவர் காலம் முதல் அழிக்க நினைத்தவர்கள் அதிகம் .....பொய்யும் புரட்டும் அதிகம் இருக்கலாம் ...நான் ப்ளாக் படிப்பதில்லை .. நண்பன் இந்த லிங்க் அனுப்பியதால் பின்னூட்டம் இட நேர்ந்தது ...... முதல நாம திருந்துவோம் அப்புறம் மற்றவர்களை பற்றி குறை சொல்லலாம் , எழுதலாம் ......உடான்ஸ் கவிஞன்https://www.blogger.com/profile/04702506929372938087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-49706949154242556772010-07-16T20:51:19.336-07:002010-07-16T20:51:19.336-07:00@Madumitha
//எல்லோரும் கொண்டாடும்
விஷயத்தை போட்டு
...@Madumitha<br />//எல்லோரும் கொண்டாடும்<br />விஷயத்தை போட்டு<br />உடைப்பது என்பது<br />கவன ஈர்ப்பு முயற்சியா<br />அல்லது திசைதிருப்பும்<br />வேலையா?//<br />இது திசை திருப்பும் வேலை எல்லாம் இல்லை . பாரதியின் வாழ்க்கையிலேயே ஆதாரங்கள் இருக்கிறதே .<br /> மக்கள் தான் வரலாறு சொல்லிக்கொடுக்கும் பொய்யால் திசைத்திருப்ப பட்டுள்ளனர்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-89488308098184135362010-07-16T20:46:10.028-07:002010-07-16T20:46:10.028-07:00//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந...//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந்துருக்கும் ..நீங்கள் போராடியது உண்டா..சும்மா இந்த ப்ளாக் எழுதுவது 'போராட்டம் கிடையாது ' பாஸ் .....சும்மா ' champagne communist ' இருக்ககூடாது .....<br />அப்புறம் பாஸ் , நீங்க தான அந்த உரையாடல் கவிதை போட்டியில ' ஊசு' நு ஒருத்தர் எழுதிய கவிதை மாதிரியே நீங்கள் எழுதி போட்டிங்களே//<br />என்ன போராடி தோற்றவன் என்று சொல்ல முடியுமா ?????? நண்பரே எனக்கு ஊசு என்று யாரையும் தெரியாது . நான் ஒன்றும் பெரிய கவிஞன்<br />இல்லை , தப்பும் தவறுமாய் தான் எழுதுவேன் , கவிதை எழுதும் பொழுது நான் எங்கயோ படித்த விடயம் பிரதிபலிக்கலாம் . அது பிரச்சனை<br />அல்ல நான் கவிங்கனாக என்னை சொல்லிக்கொள்ள வில்லை . ஆனால் பாரதி ஒரு ஆளுமை என்று சொல்லப்படும் பொழுது ................<br />அவர் புரட்சிக்கவி என்று சொல்லும் பொழுது தேசியக்கவி என்று சொல்லும் பொழுது , அவர் அப்படி என்ன போராடினார் என்று கொஞ்சம் விளக்குங்கள் .<br /><br />சரி ப்ளாக் எழுதி போராட முடியுமா முடியாதா என்பது விடயம் அல்ல. விடயத்தை கொண்டு போய் சேர்ப்பது உங்களுடன் விவாதம் செய்வது ,உளவியல்<br />ரீதியான ஒரு போராட்டமே . சரி என்னை விடுங்கள் , ப்ளாக் எழுதும் நிறைய தோழர்கள் உண்டு நண்பரே , வினவு தளம் ஒரு சிறந்த உதாரணம் ,.............<br /><br />ப்ளாக் எழுதுவதை சாதரணமாய் சொல்கிறீர்கள், ஏன் தண்டகாரண்யா பற்றி மாவோயிஸ்ட் ஆதரவாக ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். ஆதாரப்பூர்வமாய்<br />நீங்கள் அதை ஆதரப்பிவர் என்று தளத்திலேயே இருக்கும் . அதனால் ப்ளாக் எழுதுவதை குறைத்து மதிப்பிட வேண்டாம் . அப்படி மதிப்பிடுபவர்கள்<br />ஏன் ப்லோகுகளை படிக்கிறீர்கள் பொழுது போகாமலா ???????????வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-24619467540846696692010-07-16T20:45:44.809-07:002010-07-16T20:45:44.809-07:00@UDANS POET
//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு ...@UDANS POET<br />//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந்துருக்கும் ..நீங்கள் போராடியது உண்டா..சும்மா இந்த ப்ளாக் எழுதுவது 'போராட்டம் கிடையாது ' பாஸ் .....சும்மா ' champagne communist ' இருக்ககூடாது .....<br />அப்புறம் பாஸ் , நீங்க தான அந்த உரையாடல் கவிதை போட்டியில ' ஊசு' நு ஒருத்தர் எழுதிய கவிதை மாதிரியே நீங்கள் எழுதி போட்டிங்களே//<br />என்ன போராடி தோற்றவன் என்று சொல்ல முடியுமா ?????? நண்பரே எனக்கு ஊசு என்று யாரையும் தெரியாது . நான் ஒன்றும் பெரிய கவிஞன்<br />இல்லை , தப்பும் தவறுமாய் தான் எழுதுவேன் , கவிதை எழுதும் பொழுது நான் எங்கயோ படித்த விடயம் பிரதிபலிக்கலாம் . அது பிரச்சனை<br />அல்ல நான் கவிங்கனாக என்னை சொல்லிக்கொள்ள வில்லை . ஆனால் பாரதி ஒரு ஆளுமை என்று சொல்லப்படும் பொழுது ................<br />அவர் புரட்சிக்கவி என்று சொல்லும் பொழுது தேசியக்கவி என்று சொல்லும் பொழுது , அவர் அப்படி என்ன போராடினார் என்று கொஞ்சம் விளக்குங்கள் .<br /><br />சரி ப்ளாக் எழுதி போராட முடியுமா முடியாதா என்பது விடயம் அல்ல. விடயத்தை கொண்டு போய் சேர்ப்பது உங்களுடன் விவாதம் செய்வது ,உளவியல்<br />ரீதியான ஒரு போராட்டமே . சரி என்னை விடுங்கள் , ப்ளாக் எழுதும் நிறைய தோழர்கள் உண்டு நண்பரே , வினவு தளம் ஒரு சிறந்த உதாரணம் ,.............<br /><br />ப்ளாக் எழுதுவதை சாதரணமாய் சொல்கிறீர்கள், ஏன் தண்டகாரண்யா பற்றி மாவோயிஸ்ட் ஆதரவாக ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். ஆதாரப்பூர்வமாய்<br />நீங்கள் அதை ஆதரப்பிவர் என்று தளத்திலேயே இருக்கும் . அதனால் ப்ளாக் எழுதுவதை குறைத்து மதிப்பிட வேண்டாம் . அப்படி மதிப்பிடுபவர்கள்<br />ஏன் ப்லோகுகளை படிக்கிறீர்கள் பொழுது போகாமலா ???????????வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-72015574539263992972010-07-16T20:28:47.811-07:002010-07-16T20:28:47.811-07:00@sethupathy
//எவரது குறைகளை மட்டும் விமர்சிப்பது எ...@sethupathy<br />//எவரது குறைகளை மட்டும் விமர்சிப்பது என்பது, கணினி முன் அமர்ந்து தட்டச்சு செய்வது போன்று மிக எளிது.//<br />நண்பரே இது தனிமனிதனை பற்றிய விமர்சனம் என்பது அல்ல . அந்த தனிமனிதனின் செயல் சமூகத்தை பாதிக்கும் பொழுது<br />அது விமர்சனத்திற்கு வரும் .ஏன் விமர்சனம் செய்வது தவறு என்றே சொல்கிறீர்களா ?????? தவறுகளை திருத்தி கொள்வதிலே<br />தான் சமூகம் வளரும் நண்பரே ....................சரி கணினியில் தட்டச்சு செய்வது எளிதாகவே இருக்கட்டுமே இந்த பதிவை பற்றி என்ன<br />நினைக்கிறீர்கள்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com