Friday 6 September 2013

கவிதை வராது


கவிதை வராது 
என்று சொன்னார்கள் ............
நீ நடந்து வந்தாய் ............
கவிதை ............
வார இதழ்கள் தெரியும் 
தினசரி பத்திரிகை 
தெரியும் ..........
வருடத்திற்கு ஒரு முறை 
வருட வருவதால் ....
நீ வருடக்கவிதை ...........