Wednesday 28 April 2010

நூல் என்னும் பாதுகாப்பு வலையம்

வெடித்து சிதறியது வார்த்தைகள்
"சாமியாரை சிறையில் போட வேண்டும் " என்றான் ஒருவன்
" ஊரையே ஏமாத்தி இருக்கான் " என்றாள் பாட்டி
சட்டம் தன் வேலையே செய்தது
தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி போட்டது
அந்த வீட்டில் மேட்டுக்குடி பார்ப்பன சாமியார் படம் இருந்தது
மாட்டிக்கொண்ட சாமியார் மட்டும் நூல் என்ற பாதுக்காப்பான வலையத்திலே
இருந்திருந்தால் ......................!

3 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத்தூண்டும் வார்த்தைகள் .

Madumitha said...

குறுகியச் சிந்தனைக்குள்
கவிதை மாட்டிக்கொள்ளக்கூடாது
நண்பரே.

இனியாள் said...

வளையம் சரி,eluththu pizhaiyinai thiruthavum.