Friday 6 September 2013

கவிதை வராது


கவிதை வராது 
என்று சொன்னார்கள் ............
நீ நடந்து வந்தாய் ............
கவிதை ............
வார இதழ்கள் தெரியும் 
தினசரி பத்திரிகை 
தெரியும் ..........
வருடத்திற்கு ஒரு முறை 
வருட வருவதால் ....
நீ வருடக்கவிதை ...........

2 comments:

ஊடகன் said...

:-) :-):-) :-):-) :-):-) :-)
Enda thideeeernu posts.....?
I understood the kavithai...
:-) :-):-) :-):-) :-):-) :-)

வெற்றிவேல் said...

புதிய சிந்தனை. எழுத்துகள் பல வடிவங்களில் உள்ளது... இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது...