Thursday 25 November 2010

நீதித் துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் கூட்டம்

அயோத்தி தீர்ப்பு வெறும் இந்து மதத்தின் நம்பிக்கையை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது .
மனுதர்மம், இந்த சாதி இந்த வேலையை தான் செய்யவேண்டும் என்று சொல்கிறது , அதுவும்
இந்து மத நம்பிக்கையே . இந்து மதம் அனைவரையும் ஒன்றாய் பாவிக்கிறதா என்ன ?
பார்பனன் அல்லாதவன் கருவறைக்குள் நுழையமுடியுமா . சொந்த மதத்திலேயே தீண்டாமை
இருக்கும் மதம் இந்து மதம் . தீர்ப்பு இந்து மதத்தின் நம்பிக்கையில் இருக்கிறது என்றால் இதையும் நீதிமன்றம் ஏற்றுகொள்கிறதா ? இதை எல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் ஒரு கூட்டம் நடக்கிறது

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

1 comment:

pichaikaaran said...

முன்பு போல அதிகமாக எழுவதில்லையே/ என்ன ஆச்சு ?