Showing posts with label கொலைவெறி. Show all posts
Showing posts with label கொலைவெறி. Show all posts

Tuesday, 3 January 2012

கொலை வெறியால் தமிழன் அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே

டிசம்பர் கடைசி நாள் கடைசி மணித்துளிகள் இன்னும் ஒரு நிமிடத்தில் புத்தாண்டு பிறந்து விடும். பப்புகள் முதல் மதுரையில் இருக்கும் தெருக்கோடி ஸ்பீக்கர் வரை "கொலை வெறி" பாடல் அலறிக்கொண்டிருந்தது.FACEBOOK தமிழன் YOU TUBE தமிழன் இந்த பாட்டு உலக பிரசித்தி பெற்றதில் பெருமை பெற்றுக்கொண்டான்.முல்லைப்பெரியார் அணை பற்றிய வீடியோ YOU TUBE தளத்தில் பிரபலம் அடைவதை விட இந்த பாடல் பிரபலம் அடைவது படித்த இன்டர்நெட் உபயோகம் செய்கிற தமிழனின் பலவீனத்தை காட்டுகிறது.தமிழன் போராட்ட மனப்பான்மையை விட குடித்து விட்டு கூத்தடிக்கும் பாட்டுக்காரனை அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே .

பின் குறிப்பு :
நான் ஆங்கிலத்தில் எழுதியதால் விமர்சனம் செய்ய வில்லை.கொலைவெறியை பார்த்து பொறமை பட நான் சிம்பு போல சக போட்டி நடிகர் இல்லை.

Sunday, 1 January 2012

பட்டினப்பாக்க மக்களும் பட்டின பக்க மக்களும் - WHY THIS கொலை வெறி


"தானே புயலால்" பட்டினப்பாக்கம் மக்கள் சிக்கி தவிக்க, பக்கத்தில் மெரீனா கடற்கரையில் பட்டின பக்க மக்கள்
புத்தாண்டை கொலை வெறியோடு வரவேற்றனர் . முல்லை பெரியாருக்கு போய் குரல் கொடுக்க வேண்டாம்,பக்கத்தில்
இருக்கும் மக்கள் எழவு வீட்டில் இருக்க , இங்கு சரக்கு அடித்துவிட்டு கொண்டாட்டம் , நாம் எந்த விதமான
மதிப்பீடுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.