Tuesday 3 January 2012

கொலை வெறியால் தமிழன் அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே

டிசம்பர் கடைசி நாள் கடைசி மணித்துளிகள் இன்னும் ஒரு நிமிடத்தில் புத்தாண்டு பிறந்து விடும். பப்புகள் முதல் மதுரையில் இருக்கும் தெருக்கோடி ஸ்பீக்கர் வரை "கொலை வெறி" பாடல் அலறிக்கொண்டிருந்தது.FACEBOOK தமிழன் YOU TUBE தமிழன் இந்த பாட்டு உலக பிரசித்தி பெற்றதில் பெருமை பெற்றுக்கொண்டான்.முல்லைப்பெரியார் அணை பற்றிய வீடியோ YOU TUBE தளத்தில் பிரபலம் அடைவதை விட இந்த பாடல் பிரபலம் அடைவது படித்த இன்டர்நெட் உபயோகம் செய்கிற தமிழனின் பலவீனத்தை காட்டுகிறது.தமிழன் போராட்ட மனப்பான்மையை விட குடித்து விட்டு கூத்தடிக்கும் பாட்டுக்காரனை அடையாலப்படுத்தபடுவது வெட்க்ககேடே .

பின் குறிப்பு :
நான் ஆங்கிலத்தில் எழுதியதால் விமர்சனம் செய்ய வில்லை.கொலைவெறியை பார்த்து பொறமை பட நான் சிம்பு போல சக போட்டி நடிகர் இல்லை.

2 comments:

Prem S said...

//கொலைவெறியை பார்த்து பொறமை பட நான் சிம்பு போல சக போட்டி நடிகர் இல்லை.
//நல்லா சொன்னீங்க

"ராஜா" said...

good post...