Sunday 1 January 2012

பட்டினப்பாக்க மக்களும் பட்டின பக்க மக்களும் - WHY THIS கொலை வெறி


"தானே புயலால்" பட்டினப்பாக்கம் மக்கள் சிக்கி தவிக்க, பக்கத்தில் மெரீனா கடற்கரையில் பட்டின பக்க மக்கள்
புத்தாண்டை கொலை வெறியோடு வரவேற்றனர் . முல்லை பெரியாருக்கு போய் குரல் கொடுக்க வேண்டாம்,பக்கத்தில்
இருக்கும் மக்கள் எழவு வீட்டில் இருக்க , இங்கு சரக்கு அடித்துவிட்டு கொண்டாட்டம் , நாம் எந்த விதமான
மதிப்பீடுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

1 comment:

பாலா said...

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த கொண்டாட்டம் கூடாது என்கிறீர்களா? எந்த கொண்டாட்டமும் கூடாது என்கிறீர்களா?