Saturday 29 January 2011

#tnfisherman

தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் மொத்தம் என் ஆட்சியில் பதினொரு பேர் தான்
இறந்தார்கள் என்று சொல்கிறார்கள் , அந்த பதினோருபேரில் அழகிரி ,கனிமொழி ,ஸ்டாலின்
போன்ற பேர்கள் இருந்தால் சும்மா இருப்பார்களா ? கார்கில் போர் பொழுது குரல் கொடுக்கும் நடிகர்கள் மீனவர் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை .பொதுபுத்தியில் இது ஒரு முக்கியமான விடயமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை , இந்த தருணம் முக்கியமான தருணம் தமிழர்கள் ஒன்று கூட வேண்டிய தருணம் . உலகமே பார்த்து வியக்குமளவுக்கு ஒன்று திரள்வோம் .

http://www.petitiononline.com/TNfisher/petition.html

#tnfisherman என்று TWITTER சென்றால் Twittugal போடவும் , நிறைய RETWEET செய்யுங்கள் ,அணிதிரள்வோம்
ஓரணியில்

No comments: