Sunday 6 March 2011

இதற்கு பின்பும் இரட்டை இலையை ஆதரிப்பாரா சீமான்

இரட்டை இலலைக்கு வாக்களித்தால் தான் காங்கிரஸ் தோற்கும் , என்று "நாம் தமிழர்" இயக்கத்தலைவர் சீமான் ஒரு பேட்டி ஒன்றில் சொல்லிருக்கிறார் ,ஆனால் டாக்டர் புரட்சித்தலைவியோ காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்கிறார் ,சீமான் இப்பொழுது என்ன சொல்வார் ?

படங்கள் நன்றி
"http://www.anburaja.in/"







7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

///சீமான் இப்பொழுது என்ன சொல்வார் ? ///

வேறென்ன செய்வார்? வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இருப்பார்.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

காவ்யா said...

ப‌ல‌ ம‌னித‌ர்க‌ள் இப்ப‌டி இருக்கிறார்க‌ள் ஆப்ப‌த‌னை அசைத்திட்ட‌ குர‌ங்க‌த‌னைப்போல‌.


சீமானால் எதையும் உருப்ப‌டியாக‌ச் செய்ய‌ முடியாது. வெற்றுவேட்டு என‌லாம்.

ச‌ரி...உங்க‌ள் த‌லைப்பிலுள்ள‌ ச‌ந்திபபிழையைத் திருத்திக்கொள்ள‌வும்.

இத‌ற்க்கு என்று எழுதாம‌ல், இத‌ற்கு என்று எழுத‌வும். 'ற‌'க‌ர‌த்துக்குப்பின் ச‌ந்தி வ‌ராது.

ADMIN said...

என்னத்தை சொல்ல.. இதுக்குத்தான் இந்த விளையாட்டுக்கு நான் வர்றதே இல்லை..!

pichaikaaran said...

நண்பரே.. ஒரு சின்ன வேண்டுகோள்
சில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் விருப்பம்2

ம.தி.சுதா said...

இவங்களை பற்றி கதைக்கிறதே நம்ம பாவம்பா

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

ம.தி.சுதா said...

இவங்களை பற்றி கதைக்கிறதே நம்ம பாவம்பா

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

ராஜேஷ், திருச்சி said...

சீமான் ஒரு டம்மி பீசு.. அதிக முக்கியதுவம் தேவை இல்லை என நினைக்கிறன்