Wednesday 9 June 2010

பார்த்துப்போ


அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!

பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!

என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!

5 comments:

Unknown said...

என் முகத்தை கண்ணாடியில் பார்க்க
அவள் முகம் தெரியும் அதிசயம் அல்லது
கிறுக்குத்தனம் காதல்..

நல்ல கவிதை.. பாராட்டுக்கள்

வால்பையன் said...

அடடே!
எதிர்ல ஒரு லாரி கூடவா வரல!

சிவாஜி சங்கர் said...

:)

Madumitha said...

சந்தோஷ இடறல்.

சின்னப்பயல் said...

"பார்த்து போ பா "