Sunday 27 June 2010

யாரோ ஒருவன் யாரோ ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்

மழை பெய்யும்
பொழுதெல்லாம் நினைத்துக்கொள்வேன்
உன் தெருவில் நான் நீந்தி நடந்த
நாட்களை ..............
இப்பொழுதும் மழை
பெய்கிறது ...........
நீ இல்லை ............
நீந்த நான் இல்லை
யாரோ ஒருவன் யாரோ
ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்
மழையில் நீந்திக்கொண்டே இருக்கிறான் ..............

3 comments:

Unknown said...

பெருமழையாய் பெய்யும் காதலும்.. கவிதையும்..

Katz said...

காதல் விடாத அடை மழை

Bharathi Raja said...

கண்ணீர் காதல் கொண்டது
மழையின் மேல்..
பின்பு
தன காதலுக்காக அது
மழையாகவே மாறிப்போனது
காதலர்களின் கண்களில்...