Wednesday 30 June 2010

நீ பார்க்காத நிமிடம் ......



















நீ பார்த்து
நான் பார்க்காத நிமிடம் ,
நான் பார்த்து
நீ பார்க்காத நிமிடம் ......
உண்மையில் நாம் பார்த்துக்கொண்ட நிமிடங்கள் ...!!!
பேசிய நிமிடங்களை
விட பேசாத நிமிடங்களே
அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம் ......................!!!!!
காதல் திருமணத்தில் முடிய வேண்டுமாம் !!!!
முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம்

8 comments:

Unknown said...

Edho solreenga. Sari.

வால்பையன் said...

திருமணத்துக்கு பின் காதல் தொடரக்கூடாதா!?

Ramesh said...

பார்த்து பார்க்காததால் பார்த்தது காதல்
அருமை தோழரே

Katz said...

//முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம் //

அட என்ன தத்துவம்

அம்பிகா said...

\\முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம் \\
:-))

செந்தில்குமார் said...

ம்ம்ம்... நல்லாயிருக்கு

காதலில் ஏது முடிவு...?

அனு said...

//முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம் //

ஏன் இப்படி??

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மக்கா.