Tuesday 13 October 2009

இடி
















2015 தீபாவளி தமிழ் நாடு திரை அரங்குகளில் திருவிழா கோலம்.தல படம் வருகிறது சத்யம் சினிமாவில் ஒரு வாரம் டிக்கெட் இல்லை.கதை திரைக்கதை வசனம் இயக்கம் கார்த்திக்.வெடிகளுடன் முதல் காட்சி ஆரம்பம்.
முதல் காட்சி ஒரு பெரிய உள் அரங்கு இடம் நியயார்க்.ஹெலிகாப்டர் அரங்கிற்குள் வருகிறது.இரவு நேரம் அரங்கமே நிறைந்திருக்கிறது,அழகி போட்டி.
அழகி போட்டிக்கு நடுவராக நம் தல உலகிலேயே மிக பெரிய கோடீஸ்வரன்.ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வரும் போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்திருந்து வரவேற்பு கொடுக்கின்றனர்.

தல cat walk கவனிக்கிறார்.இப்பொழுது கேள்வி நேரம் ரஷ்ய அழகியிடம் கேள்வி கேட்க படுகிறது ....
1 உலகிலேயே ஆண் அழகன் யார்
a) charles son williams
b) thala
c) ronaldo
d) arnold

தல பெயரை சொல்லும் போது பெரிய தொலைக்காட்சியில் முகம் close up shot காண்பிக்க
படுகிறது...புருவத்தை உயர்த்துகிறார்....அந்த அழகி தல பெயரை சொல்கிறாள்

அந்த அழகி தலையை கையை காண்பிக்கிறாள்....எப்படி என்று நடுவர் கேட்க ....வில்லியம்ஸ் சார்லேசின் மகன் தனி அடையாளம் இல்லை.அர்னோல்ட் உடல் அளவில் அழகர்.ronaldinho ஒரு துறையில் மட்டுமே வல்லுநர்.ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்து முப்பது வயதில் உலகின் பணக்காரர்.நாம் உபயோக படுத்தும் ஜட்டியில் இருந்து பெட்ரோல் வரை அவருடையது,பல துறை வல்லுநர் ,அவரே உலக அழகன்......
இந்த பதிலுக்காக அவளுக்கு உலக அழகி பட்டம்.

பெரிய தொலைக்காட்சியில் தல close up.அந்த தொலைக்காட்சி வழியாக காட்சி உள்ளே செல்கிறது....backround மாறுகிறது தல அப்படியே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.ground அப்படியே பெட் ஆக மாறுகிறது.ஒரு 7 star hotel room no 1.ஒரு நாளைக்கு பல லக்ஷங்கள் வாடகை.

ஒரு call ding dong ....

"come in" என்கிறார் தல.......
உலக அழகி ....தல கூப்பிட்டால் வந்து தானே ஆக வேண்டும்....

எல்லாத்தையும் முடித்து விட்டு "in the eve u r miss world,but now onwards u r misses world because i am Mr,world" தல சொல்கிறார் ......முதல் பாடல் ....

ஆம் பணத்துக்காக எதையும் செய்யும் குணம் ,உலகிலேயே முதல் பணக்காரன் ஏன் இப்படி இருக்கிறான்......என்று கதை நகரும் போது ஒரு முக்கிய திருப்பம்......தல உலகிலேயே தீவிரவாத குழுவால் கொல்ல கூடிய அளவிற்கு அனைவரையும் சுரண்டும் முதலாளி.....

தீவிரவாதிகள் அவரை கொல்ல பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்........ inter pol அதன் தலைவனை தேடுகின்றது.அதன் தலைவன் யார் அவன் அவர்கள் கூட்டத்துக்கு முன்னால் தோன்றுகின்றான் .........................அவன் நோக்கம் என்ன அது யார் .......அவன் சே போல கூட்டத்தில் பேசுகிறான்....ஒரு உலக தலைவனுக்கு உண்டான கம்பீரம் .....அவன் இடி முழ்க்கம் செய்கிறான்......அவன் யார் அதுவும் தல.......அப்பொழுது இடைவெளி.....

che guvera தான் bill gates என்றால் உங்களால் நம்ப முடியுமா

ஆம் ஒரே ஆள் சே உள்ளத்தில் பில் கேட்ஸ் வெளி உலகத்தில்.....முதலாளியாக ஒரு போராளி....அவன் போராளியாக இருந்தால் கொன்று விடுவார்கள்.....அவன் மக்களோடு மக்கலாக இருந்தாலும் கண்டுபிடுத்து விடுவார்கள்.....முதலாளியாக இருந்தால் எவன் கேட்பான்....ஒரு முதலாளியை யாரும் போராளி என்று சந்தேக படுவார்களா.

che guvera மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை சாதித்து இருப்பான்......அவன் உயிர் அவன் உயிர் விலை மதிப்பற்றது..... எத்தனை சாதித்து இருப்பான் ...பில் கேட்ஸ் போராளி என்றால் நம்ப முடியுமா ...?????அதனால் சாதிக்க முதலாளி ஆனான் ......உலகில் முதல் பணக்காரன் உலகமே காரி துப்பியது, தப்பானவன் என்று .......

அனைவருக்கும் உணவு அவன் இலக்கு.......ஒரு பக்கம் பணம் இன்னொரு பக்கம் பிணம் ஏற்கவில்லை????
சம்பாதித்த பணத்தை இயக்கத்திற்கு கொடுத்தான்..........யாருக்கும் தெரியாது...........நினைத்ததை சாதித்தான் ..............
முதலாளி ஆகினான் சாதித்தான்................................................பணம் போராளி இயக்கங்களுக்கு
போனது .......

கிளைமாக்ஸ்:
அவன் பாதி இலக்கை அடைந்து விட்டான் ..........சென்னைக்கு வந்திருக்கிறான் கதாநாயகன்....
கார் சென்று கொண்டிருக்கிறது சிக்னல் .......கண்ணாடியை எறக்கி விடுகிறான் .......ஒரு பெரியவர் பக்கத்து வண்டியில் இருந்து உலகமே மாறிக்கொண்டிருக்கிறது இவனுக்கு சாவு வராதா???????என்கிறார் .. ......இந்த மாற்றத்திற்கு தல தான் காரணம் என்று தெரியாமலேயே ..
தல புன்முறுவலுடன் சிரித்து கொண்டே கதவை மூடுகிறார் .......................
"நல்லது செய்தால் தெரிய வேண்டுமா என்ன ?????"

A FILM BY KARTHICK


போராளி உயிர் விலை மதிபற்றது ..............அவன் உயிருடன் இருக்க வேண்டும் .தவறு செய்தாவது தன் விஷயத்தை சாதிக்க வேண்டும்


அரங்கில் வெடி சத்தத்துடன் "இந்த தீபாவளி தல தீபாவளி தல " என்கிறான் ஆல்பர்ட் முதல் மதுரை வரை .............

3 comments:

ஊடகன் said...

//
அவன் சே போல கூட்டத்தில் பேசுகிறான்....ஒரு உலக தலைவனுக்கு உண்டான கம்பீரம் .....அவன் இடி முழ்க்கம் செய்கிறான்......அவன் யார் அதுவும் தல
//

ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு , அனால் முடிவு சரிஇல்லையே.........
கதையின் களம் வேறு மாதிரியாக தடம் புரல்கிறது.............
முதல் பாதி சிறப்பாக இருந்தது.........

ISR Selvakumar said...

ஆக்ஷன் மசாலாவிற்கான சரக்கு இதில் உள்ளது. பேசிப் பேசி, அதான் டிஷ்கஷன் செய்து, சில பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லலாம்.

Unknown said...

karthik innum develop pannunga nalla irukku... nalla varum...