Saturday 3 October 2009

அம்பானியும் அம்பத்தூர் மணியும்

இந்த கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனை அல்ல.
















சென்னை காலை பொழுது மணி எட்டு,வாகனங்கள் traffic ஜாம் இல் சிக்கும் நேரம்.47A சைதாபேட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.பஸ் நிறுத்தத்தில் ஏறினான் மணி.சுற்றி முற்றி பார்த்தான்,
" ஒரு அடையார் "
"மூணு ரூபா சில்லர கொடு. பா "
அவன் கண்கள் மக்களின் பர்சுகளை ஊடுருவின...
ஒருவனது பழைய பர்ஸ் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது......
அவன் கால்களை பார்த்தான் மணி.....ரப்பர் செருப்பு
"பாவம் இவனிட ம் கை வைக்கக்கூடாது...!"மனதில் நினைத்துக்கொண்டான்....
பக்கத்துக்கு சீட்டில் அமர்த்திருந்த ஒருவன் கையிலே coke மற்றும் ஆங்கில நாளிதழ் ....
TCS ID-கார்டு.....ரீபோக் சூ......"இவனிடம் கை வைத்தால் தப்பில்லை" யோசித்தான் மணி.
பர்சில் கை வைக்கும போது மாட்டிக்கொண்டான் ................
"திருடன் திருடன் ....."தர்ம அடி வாங்கினான்...........
"police stationuku விடுங்கப்பா......."கத்தினார் சென்னை நாட்டாமை...............
காவல் நிலையத்தில் மணியின் மணியிலேயே மிதித்தனர் .................அவன் எதற்கு திருடினான் என்று யாரும் கேட்கவில்லை ............????????
அப்பொழுது ஒரு செய்தி ஓடி கொண்டிருந்தது காவல் துறை தொலைகாட்சியில் ..........
"BSNL networkai........தவறாக பயன்படுத்திய reliance குழுமத்தால் 3000 கோடி
மோசடி......Supreme court தொண்ணுறு லட்சம் அபராதம் .........."
அம்பானி அபராதம் கட்டி விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தார் ..............
வெளியில் செய்தியாளர்கள் அவரை மொய்த்தனர் .....
"பசிக்காக திருடுபவன் திருடன் ......"
மணி திருடன் .......
அம்பானி businessman .............சரிதானே

2 comments:

அகல்விளக்கு said...

உண்மைதான்...

மணி திருடன
அம்பானி businessman

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் அகல்