Wednesday 10 March 2010

ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன


வெயில் அதிகாமனவுடன்
வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....
வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !


நீ
குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது
குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!


நீ ஆடைகள்
உடுத்துவதில்லை ஆடைகள்
உன்னை கட்டிக்கொள்கின்றன ....!


மழை உன்னை தொட வந்தது ....
குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!
உனக்கு இத்தனை காதலர்களா .................
நீ யாரை காதலிக்கிறாய்?????

6 comments:

hayyram said...

குடையை அல்ல, நான் மழையைக் காதலிக்கிறேன். நீங்கள்?

anbudan
ram

www.hayyram.blogspot.com

sathishsangkavi.blogspot.com said...

//நீ ஆடைகள்
உடுத்துவதில்லை ஆடைகள்
உன்னை கட்டிக்கொள்கின்றன ....!//

வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து படித்தேன்....

வெற்றி said...

எல்லாமே சூப்பர் அண்ணே :)

Unknown said...

நல்ல கவிதை.. :))

Raj Muthu Kumar said...

Kavidha Kavidha !

KULIR NILA said...

//நீ
குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது
குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!//

Saakkadai Naragama??? Sorkkamaa??

Kulichalum Kudichalllum Adhu Saakkadikkuthana selkirathu