Thursday 11 March 2010

பார்வை தீக்குச்சி


"அப்படி பார்க்காதே
தீ குச்சி எல்லாம் பற்றி விட
போகிறது " என்றேன் .....!
கல கல என்று சிரித்தாய் .....
"என்ன மழை பெய்கிறதா??"
என்று கேட்டேன் ....!
அடிக்க வந்தாய் .............
"அணைக்க வரலாமே" என்றேன் ...!
"உனக்கு எப்பவுமே கிண்டல் தானா ???" என்றாய்
நான் உண்மையை சொல்லும்
போதெல்லாம் ஒன்று கிண்டல் என்கிறாய்
இல்லை கவிதை என்கிறாய் ....
நான் கிண்டல் செய்யவில்லை
கவிதையையும் எழுதவில்லை
உன்னை பற்றிய உண்மையை
கொஞ்சம் குறைவாய் சொல்கிறேன் ....!

6 comments:

மன்னார்குடி said...

அழகாய் இருக்கிறது.

Unknown said...

அழகான கவிதை...

சிவாஜி சங்கர் said...

காதை புனையபெற்ற கவிதை.. :)

சசிகுமார் said...

நல்ல கவிதை நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

நண்பரே கலக்கீடீங்க, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை..!