Friday 19 March 2010

காதலியின் அம்மா






















உன் பெயரை
சொல்லி ஏதோ குழந்தையை
அவள் பெற்றோர் கூப்பிட்டனர் .........
நான் திரும்பி பார்த்தேன் .............!
அம்மா சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் ....
அவள் அப்பா அவளை கொஞ்சி கொண்டிருந்தாள் ..........!
உனக்கும் அம்மா இருக்கிறாள்
நான் உன்னை பார்க்கும் போதெல்லாம்
அவள் என்னை பார்ப்பாள் .............!
பாவம் பெண் பெற்றவள் ............
பத்து மாதங்கள் சுமந்தவளிடம்
பத்து நொடிகள் பார்த்தவன் போட்டி போட முடியாது ...!
உயிரை கொடுக்கலாம்
நான் ..........!
உனக்கு உயிரை
கொடுத்தவள் அவள் மறந்து விடாதே ...!

6 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகா இருக்குங்க கவிதை. உண்மை தான் அம்மாவின் இடத்தை யாரும் எடுத்துக்க முடியாது

ரவிசாந் said...

அம்மாக்கு நிகர் அம்மாதான் அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

நல்ல கவிதை...

அருமையான கருத்து நண்பா...

வாழ்த்துக்கள்..

மதுரை சரவணன் said...

no one catch the mother's place. super.

மதுரை சரவணன் said...

no one replace mother's place. thank u.

Anonymous said...

//உயிரை கொடுக்கலாம்
நான் ..........!
உனக்கு உயிரை
கொடுத்தவள் அவள் மறந்து விடாதே ...! //

அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்.