Monday 21 February 2011

ஷோபா ஷக்தி பெரியார் என்னும் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கவாதி

ஆங்கிலத்தில் "basturd " தமிழில் "தே ம " எந்த தேசமாய் இருந்தாலும் ஒருவனை மிகக்கேவலமாய் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தை அவன் தாயை திட்டுவது .இப்படி ஆணாதிக்கம் கரைபுரளும் உலகில் , பதிவுலகம் மட்டும் விதிவிலக்கா ? கீற்று இணையதளத்தில் தமிழச்சி மற்றும் மினர்வா கட்டுரை படித்தேன் , முற்போக்கு முகமூடி போடும் ஷோபா சக்தியை கிழித்து இருந்தது பதிவு . ஆண்கள் பெண்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றால் கடைசியாய் உபயோகப்படுத்தும் ஆயுதத்தை ஷோபா ஷக்தி உபயோகித்து இருக்கிறார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது என்ன ஆயுதம் என்று கீற்றில் படித்து தெரிந்து கொள்ளவும் , மறுபடியும் அதே விடயத்தை எழுதி பெண்களை இழிவு படுத்த விரும்பவில்லை இந்த போலி முற்போக்கு ஆசாமிகளின் முகமூடியை கிழிக்க வேண்டும் . பெண்கள் வளர்ந்தது போல தெரிந்தாலும் , நவீன வடிவில் சுரண்டப்படுகிறார்கள் .

இதற்க்கு சம்பந்தமான சுட்டிகள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011

http://kaargipages.wordpress.com/2011/02/21/therupporukki/

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_18.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

பெரியார் பற்றி பேசும் பெண்ணையே இப்படி இழிவு படுத்துகிறார்கள் என்றால் , சாமனிய பெண்ணின் நிலைமை . இதற்க்கு எதிராய் பதிவுலகம் தன்னுடைய கண்டனத்தை அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும்