Wednesday 2 December 2009

நண்பன் டா மாப்ள


















'நன்றி' சொன்னேன்
'பன்றி' என்றான் .....................
'மன்னித்து விடு' என்றேன் .
'இப்படி சொன்னதை மன்னிக்கவே முடியாது' என்றான் ..............
'மரியாதையாய் தானே பேசுகிறேன்' என்றேன்................
'மரியாதையாய் பேசுவது நட்பிற்கு மரியாதையை இல்லை' என்றான் ........
'உன் பெயர் என்ன ' என்று கேட்டேன்
'நண்பன் டா மாப்ள' என்றான் .....!

12 comments:

பூங்குன்றன்.வே said...

வாவ்..இதுதாங்க நட்பு.அவன் தாங்க நண்பன்.டாக்ஸி..டாக்ஸி...(ஓகே ஓகே ஸ்டாப்..)
நல்லா இருக்குங்க கவிதை.

vasu balaji said...

அடங்கப்பா. சின்னதா சொன்னாலும் பெரிய விடயம். அசத்துறீங்க கார்த்திக்.

ஊடகன் said...

//
'நன்றி' சொன்னேன்
'பன்றி' என்றான்
//

ரொம்ப நல்லாருக்கு...........

அன்புடன் மலிக்கா said...

அதா[ண்டா]ன் நண்பன். [அச்சோ நான் சொல்லலீங்க ]ன்னு சொன்னேன்...

கமலேஷ் said...

எளிமையான அருமையான கவிதை...

அகல்விளக்கு said...

சாதாரண வார்த்தைகளில், ஒரு அசாதாரண கவிதை...

அருமை நண்பா !!

வால்பையன் said...

இப்படி தான் இருக்க வேணும் நட்பு!

ஸ்ரீராம். said...

Short and Sweet

புலவன் புலிகேசி said...

காலையிலிருந்து வேலை பளு...இப்பதான் படிச்சேன்..நல்லாருக்கு கார்த்தி. தமிழ்மணம், தமிழிஸ் 2லயும் வாக்களிச்சாச்சு....

இன்றைய கவிதை said...
This comment has been removed by the author.
இன்றைய கவிதை said...

அருமை!
வாழ்த்துக்கள்!

-கேயார்

Unknown said...

நட்பு சார் நட்பு, கவிதை சார் கவிதை.