Friday 21 May 2010

காதல் பயண சீட்டு


















பஸ்சுக்குள் ஏறிய
காதலன் இரண்டு பயணசீட்டு
கேட்டேன்
"ஒருத்தன் தானப்பா ஏறின" என்றார் நடத்துனர்
"என் காதலி இதயத்தில் இருக்கிறாள் அவளுக்கும் சேர்த்து "
என்றேன்
வெறிக்க பார்த்தான் ..................!!!
இரண்டு டீ என்றேன் ................................
இரண்டு சாப்பாடு என்றேன் ...............................
ஊரில் இருந்து காதலி திருபியவுடன்
பெருமையாக சொன்னேன் இதெல்லாம்
பொறுமையாக காதலி சொன்னால்
" நாம் இருவரும் ஒன்று தானே எதற்கு இரண்டு இரண்டு என்று
கேட்டாய் நீ என்னை காதலிக்கவில்லையா" எனறாள்

4 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி L K

மோனி said...

இந்த black எல்லாத்துக்குமே ஒரு time கொடுத்துடுவான் ... அத்த்த்த்த்த்த்து...

Madumitha said...

சரியான கேள்வி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர்................................ பெண் மனசு ஆழமுன்னு....பாட்டு தான் ஞாபகம் வந்தது இதை படிச்சதும்...(அந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க... tuition எடுக்கணும் அவங்க கிட்ட... சூப்பர்...)