Wednesday 6 January 2010

மிரட்டப்பட்ட பதிவர்

நண்பர் ராஜேஷ் தற்போது தான் எழுத ஆரம்பித்து உள்ளார் . ஒரே ஒரு அரசியல் பதிவு போட்டார்.அவருடன் பழகிய நண்பரே மிரட்டுகிறாராம்........!கலைஞரை பற்றி எழுதி இருந்தார்,அதற்கு மிரட்டலாம்.இப்போது உள்ள மின்சார விடயம் பற்றி எழுதி உள்ளார். அதற்கே மிரட்டல் என்ன சொல்ல.அவர் நண்பர் கலைஞர் அனுதாபி போல.....!அவர் நண்பர் அரசியல் புள்ளி வேறு

எங்கள் சொந்த ஊர் மதுரையில் மின்சாரம் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வெட்டப்படுகிறது.சென்னையை தவிர வேறு ஊர்களில் இதே நிலைமை தான். அதுவும் மதுரையில் அழகிரி மகன் விளையாடினால் மின்னொளி போட்டி
மக்களுக்கு என்றால் மின்சார பற்றாக்குறை என்ன சொல்ல???????????
கலைஞர் இதற்கெல்லாம் நிதி ஒதுக்காமல் கமலஹாசன் எதோ பண்ணுகிறாராம் அதற்க்கு நிதி ஒதுக்குகிறார். தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு வரி
விலக்கு என்ன கொடுமை????யார் வரிப் பணம்????? போன பதிவிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ....கமலஹாசன் திருட்டு cd பற்றி சொல்லி இருந்தார் அது பயங்கர வாதமாம்.......!இவர் உன்னைப் போல் ஒருவனில் சொல்லி இருந்த கருத்து தான் பயங்கரவாதம்.....! அவர் ஜாதியை ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கூட சேர்த்து இருந்தார்...!IIT மாணவன் ஒரு உதாரணம்....! ஏன் இந்த commen man திரையரங்கில் புழங்கும் கருப்பு டிக்கெட் பற்றி கேட்க மாட்டாரா. ஏன் என்றால் படம் தயாரிப்பது முதலாளி அதற்க்கு குரல் கொடுக்கலாம்....! commen man படம் பார்ப்பவன் அவனிடம் பணம் பிடுங்க வேண்டும்
நல்ல கொள்கை...! எல்லாமே உழைப்பு தான் கமல் அவர்களே கருப்பு டிக்கெட் நீக்குங்கள் ??????நான் உங்கள் பின்னால் நிற்கிறேன்.............!

என் நண்பர் மிரட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடுகை ....
rajeshkannanforindia.blogspot.com

5 comments:

ஸ்ரீராம். said...

மிரட்டக் கூடிய அளவு அந்தப் பதிவில் ஒன்றுமில்லையே..

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் ஒன்றும் இல்லை தான் ஆனால் அவர் நண்பர் கலைஞர் அனுதாபி ...அதனால் மிரட்டி உள்ளார்கள் .....இவர் சாதாரணமாய் நான் எழுதுகிறேன் என்று காட்டி இருக்கிறார் .....அதற்க்கு மிரட்டல்

Manoj said...

/* கலைஞர் இதற்கெல்லாம் நிதி ஒதுக்காமல் கமலஹாசன் எதோ பண்ணுகிறாராம் அதற்க்கு நிதி ஒதுக்குகிறார். */
நிதி ஒதுக்கும் அளவிற்கு கமல் அப்படி என்ன செய்யபோகிறார்..

ரோஸ்விக் said...

அடிவருடிகளைப் பற்றி எதற்கு பயம். அவர் தொடர்ந்து எழுதலாம். எழுதட்டும்.... வாழ்த்துகள்.

மகா said...

பதிவர் மிரட்டல் : கண்டனத்தை பதிவு செய்கிறேன்.....