Monday 11 January 2010

நீ நீயாய்





















அம்மா
அக்கா
உயிர்த்தங்கை
மனைவி
மகளாய் இருக்கும் பெண்ணே ....
என்று
நீ நீயாய்
இருக்க போகிறாய் ....!

14 comments:

Narmada said...

ஏன் இருக்க முடிவதில்லை என்று பலமுறை நினைத்தது உண்டு....

தெரிந்தால் சொல்லேன்..... please

Ganesan said...

பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2


www.kaveriganesh.blogspot.com

க.பாலாசி said...

என்ன பண்றது நண்பா... ஆணெனும் அகராதியில் அவளும் ஒரு வார்த்தையாக்கப்பட்டுவிட்டாலே...

sathishsangkavi.blogspot.com said...

//என்று
நீ நீயாய்
இருக்க போகிறாய் ....! //

எப்பவுமே முடியாது நண்பா...

உறவு சொல்லி அழைக்கும் போது தான் பாசம் அதிகமாகும்.

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

பாலா said...

Aval Marandhathy
Neengal Nenivuti
Viterkel......

Unknown said...

அருமையான கவிதை.. ஆனா குறுக்குப் புத்தி எதிர் கவித எழுதச் சொல்லுது..

பை த வே, உங்க கவுண்டர்ல எதோ ஒண்ணுனால unnecessary விண்டோ எல்லாம் ஓப்பன் ஆகுது. கொஞ்சம் பாருங்களேன்?

கலையரசன் said...

யாரும் யாராகவும் இருப்பதில்லையே...

ஸ்ரீராம். said...

பெண் பெண்ணாக இருப்பது ஆணின் கையில் இருக்கிறது.

முத்தமிழ் said...

பெண்ணை பெண்ணாக நினைக்க வைப்பது ஒரு அவளை நேசிப்பவணினால் தான் முடியும்

மகா said...

really nice ....

rajeshkannan said...

அருமையாக சொன்னீர்கள் .....

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..

மொக்கை ராஜா said...

பெண்ணை பெண்ணாக நினைக்க வைப்பது அவளை நேசிப்பவணினால் தான் முடியு

மொக்கை ராஜா said...

பெண்ணை பெண்ணாக நினைக்க வைப்பது அவளை நேசிப்பவணினால் தான் முடியு