Sunday 24 January 2010

ஒருவன் ஒருவன் முதலாளி






















எட்டு மணிக்கு தான்
வேலை முடிகிறது உழைப்பை
சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே
வீடு சேர்ந்தான் மணி ...........................!
"வேலைக்காரி இப்ப எல்லாம் ஒன்பது மணிக்கே வீட்டுக்கு போய்டரா" என்றாள்
மனைவி .................!
"சம்பளம் இந்த மாசம் வாங்குவாள அப்ப இருக்கு செய்தி ,இவளுக்கெல்லாம் வேலை கொடுத்தோம் பாரு "
என்றான் மணி .....

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

//"சம்பளம் இந்த மாசம் வாங்குவாள அப்ப இருக்கு செய்தி ,இவளுக்கெல்லாம் வேலை கொடுத்தோம் பாரு "//

;))))

க.பாலாசி said...

இதுதான் நண்பா..இன்றைய நிலைமை. நல்ல சிந்தனை... தொடருங்கள்...

கமலேஷ் said...

மிக நல்ல சிந்தனை நண்பா...

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் .

'பரிவை' சே.குமார் said...

நல்ல சிந்தனை