Wednesday 17 February 2010

நன்றி கெட்டது நாயா


அம்மா கூட
தூங்கி இருப்பாள்
அவனுக்காய் காத்துக்கொண்டிருக்கும்
நாய்.....!

தாவி கட்டி
அணைக்கும் காதலி கூட
அப்படி செய்ய மாட்டாள் ....!

ஆனாலும்
நன்றி கெட்டவனை "நாயே"
என்று திட்டத்தான் செய்கிறான் ....
நன்றி கெட்டது நாயா????

4 comments:

க.பாலாசி said...

நல்ல கவிதை நண்பா... ரசித்தேன்....

நிலாமதி said...

நாயின் இயல்பு நன்றி........அந்த இயல்பும் இல்லாதவனே என்று அர்த்தம்

மதுரை சரவணன் said...

EPPADI IPPADI NAAY MEETHU PASAM. NANRI ULLAVAN NAANUM THAAN. UNGAL KAVITHAIYAI THAAVI PATIKUM POTHU.

vidivelli said...

பிடித்திருக்கிறது உங்கள் வரிகள்.
எப்படிச் சொல்லியும் திருந்தவே மாட்டார்களே......
செம்பகம்