Saturday 14 August 2010

அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினமாம் சொல்றைங்க .......கலைஞர் TVLA , கலைஞர் கொடுத்த டிவி ல "தமிழ் படம்" போட்ரைங்க ....... நம்ம தல சிவா நடிச்சது .......அந்த படத்த சுதந்திரமா பாக்குரோம்ல அப்பா சுதந்திர நாடு தானே ..........................!!! சரி அங்கன தண்டக்காரன்யாள வேந்தாந்தா கம்பனி சுதந்திரமா இருக்க ............பா சிதம்பரம் அண்ணாச்சி ரொம்ப பாடுபடராராம் ....ஏன் நா சுதந்திரம் முக்கியமல அதனால சுதந்திரதிற்க்காக அங்க பிரச்சனையா இருக்கிற மக்களை விரட்டி பாடுபடரைங்க ................ஆமா முதலாளி பெரிய மனுசங்க சுதந்திரமா இருக்கணும்லா .....சரி தானே ........ இப்படி பல பேர் யார் ஆட்சிக்கு வந்தாலும் சுதந்திரத்த கட்டி காப்பாதுரைங்க ??????அந்த அன்டேர்சன் பாவம்
பா போபால இருபத்தி ரெண்டைய்ரம் பேர் தான் செத்தாங்க , லட்சக்கணக்கு மக்கள் தான் பாதிக்கப்பட்டாங்க ஆனா அதுக்கு இந்த தீவிரவாதிக்க ஆவூனு குதிக்கறாங்க ,அன்டேர்சன் எப்படி சுதந்திரமா இருப்பாரு , நம்ம ராஜீவ் ஒன்னு
பான்னாரு நாம எல்லாரும் சிலுத்து போறமாதிரி ஒரு விஷயம் பண்ணாரு ..........அவர் சுதந்திரமா இருக்க சொகுசா FLIGHT ஏத்தி விட்டாரு .............எப்படி இருந்தாலும் சுதந்திரம் முக்கியமல CAPTAIN சொல்லற மாதிரி இந்த தீவிரவாதிகள ஒழிச்சா தானே நாடு உருப்படும் ..........................அப்புறம் இப்ப கூட FOXCONNLA விஷவாயு தான்பா லீக் ஆச்சு 100 பேர் மட்டுமே மயக்கம் ஆனாங்க ????????அதுக்கு போய் போஸ்டர் போராட்டம்னு இந்த தோழர்னு சொல்றவங்களே இப்படி தான் ...........இப்படி இருந்த முதலாளி எப்படி சுதந்திரமா இருக்க முடியும் ..........................................நாம தாகம் தீரனும்னா கோக் குடிக்கிறோம் ,சந்தோஷமா இருக்கோம் , உலகமே சந்தோஷமா இருக்கறப்ப ஒரு ஊரு அழிஞ்சா தப்பு இல்ல சரி தானே பிளாச்சிமடா அப்படின்னு ஒரு ஊரு பாழ் ஆயய்டுசாம் அந்த கோக் கம்பெனி வெளிய போகணுமாம் . இப்படியே இருந்தா கோக் எப்படி சுதந்திரமா தொழில் நடத்த சொல்லுங்க ???????அதுக்காக அந்த சுதந்தர்த்திர்க்காக தான் அரசாங்கம் போராடுது ,,,,,,, அரசாங்கத்த அடிச்சுக்க முடியாதுள்ள ..........

விஜய் சூர்யா எல்லாம் விளம்பரத்துல நடிக்காறாங்க , அவங்க என்ன தப்பாவா நடிப்பாங்க சொல்லுங்க ????மக்களுக்காக எவ்வளவு நடிக்கறாங்க சே பஞ்ச் எல்லாம் பெசராங்காபா ??????????அவங்க சொன்ன கோக் குடிக்கனும்ல அப்புறம் எப்படி சுதந்திர நாடுன்னு சொல்ல முடியும் , எல்லாத்துக்கும் கொடி ஆர்ப்பாட்டம் வேற வேலையே இல்ல சரிதானே ????

இந்து மதம் தெய்வீக மதம் லா ...பாவம் அந்த ஜெயந்திர சாமி ஒரு கொலை தான் பண்ணாரு .............நாம கூட கொசுவ கொல்றதில்ல சரிதானே .....ஆனா அவங்க சுதந்திரமா இருந்தா தானே நாடு நல்ல இருக்கும் அப்புறம் பார்த்தீங்கன பங்காரு பாவம் என்ன தப்பு பண்ணாரு சொல்லுங்க , நித்யா எந்த வித்யா கிடைப்பாலானு பாப்பாரு , கால் வலிக்குதுனு ரஞ்சிதா மேல கால் போட்டாரு ???? உடனே ஆ வூ நு எழுதரைங்க இப்படி இருந்தா
எப்படி ஆன்மீகத்த வளர்க்க முடியும் . அதனாலதான் இவங்க எல்லாத்தையும் வெளிய விட்டு ஆன்மீகத்த காப்பாத்துது அரசாங்கம் சரி தானே ......சுதந்திரம் முக்கியமல .........முக்கியமா இத பத்தி எழுதற வால் பையன உள்ள வைக்க பேசிக்கிறாங்களாம் ????சும்மா சும்மா சாமி தப்புங்கராறு வால் பைய்யன் ......சாமி ஒருநாள் கண் குத்த போகுது ஏன் நா சுதந்திரம் முக்கியமல ???????????சரி தானே ..........

அப்புறம் விதர்பால ரெண்டு லட்சம் விவசாயி தான் செத்தாங்க பா ?????? ஆனா மும்பைல பக்கத்து ஊர்ல IPL சுதந்திரமா விளயாடரோம்ல ???? இப்ப கூட COMMEN WEALTH கேம்ஸ் எல்லாம் விளையாடி இந்தியா வளர்ந்த நாடு ஆயக்கிட்டு இருக்கு .............என்ன பா நூறுல 95 பேர் தானே கஷ்டப்படறாங்க அஞ்சு பேர் சுதந்திரமா இருக்காங்களா ???சுதந்திரம் முக்கியமல .......அந்த 95 பேர் கஷ்டப்படமா இருக்கணும்னு மானாட மயிலாட நிகழ்ச்சி போடறாங்க wine ஷாப் இருக்கு , கிரிக்கெட் இருக்கு , கோவில் எல்லாம் திறந்து வச்சுருக்காங்க யாருக்கு என்ன விருப்பமோ அங்க போய்டா கஷ்டம் தீருது ..............இந்தியா சுதந்திர நாடு பா நம்ம நண்டு சொல்றாரு ...நம்ம சீனா அண்ணா கூட அத சொல்றாரு ..........................?????சுதந்திரமா தானே இருக்கோம்
அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல

1 comment:

Bala said...

ஒரு சில போலியானவர்களை உதாரணமாக கொண்டு இந்து மதத்தையே குறை சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.