Tuesday 10 August 2010

டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை

ஏகதிபத்தியம் ஆட்சி செய்கிறது , உயிர்கள் மயிர்களை போல மதிக்கபடுகின்றன ???? போபால் விடயம் நமக்கு உரைக்கும் உண்மை என்ன . நாம் சுதந்திரம் அடையவில்லை , ஏகாதிபத்தியங்களும் உலக வங்கியும் ஆட்சி செய்கிறது இந்தியாவை , இந்நிலையில் சுதந்திர தினம் வருகிறது , நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்ன ????? சுதந்திரதினத்தன்று போபால் விடயத்திற்காக டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை நடைபெற போகிறது அனைவரும் வருக .மேலும் தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் .

http://www.vinavu.com/2010/08/11/dow-blockade/

No comments: