Sunday 15 August 2010

சுதந்திரம்

22000 மக்களை
"சுதந்திரமாய் " பிணம் தின்ற
அன்டேர்சன் ..............!!!
நம் தண்ணீர்
எடுத்து நமக்கே "சுதந்திரமாய் "
தண்ணீர் காட்டும் கோக் .......!!!!
மலை காடுகள்
கணிமவலங்களுக்காய் "சுதந்திரமாய்"
மக்களை விரட்டும் வேதாந்தா .......!!!!
சுதந்திரம்
தரகு முதலாளிக்கு மட்டும் .........!

1 comment:

Unknown said...

இரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை ..
எனும் மா.அரங்கநாதன் கவிதைதான் நிஜம் ...