Friday 23 July 2010

பதிவுலக தோழர் சவுக்கு சங்கர் கைது
















பதிவுலக தோழர் சவுக்கு சங்கர் கைதி செய்யப்பட்டு இருக்கிறார் . சவுக்கு ஒரு நேர்மையான ஊடகமாய் இருந்ததால் வந்தது வினை . நாம் பதிவர் சந்திப்பு எல்லாம் போகிறோம் , பதிவர்களுக்கு சங்கம் பற்றியெல்லாம் பேசுகிறோம் . நாம் ஒன்று கூடி எதிர்ப்பு காட்ட வேண்டிய தருணம் . என் கண்டனத்தை கடுமையாக பதிவு செய்கிறேன் தோழர்களே .

4 comments:

Jey said...

உங்களுடன் எனது கடும் கண்டனத்தயும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

எங்கள் கடும் கண்டனத்தயும் பதிவு செய்கிறோம்....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சவுக்கு இணைய தளத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசிக்க:

http://www.savukku.net/

Unknown said...

இந்த அரசுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்...